அசாம்

ஐயோ பாவம்… வெள்ளத்தில் தவித்த நாய்க்குட்டியைக்… காப்பாற்ற முயன்ற சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. தலைநகர் கவுகாத்தி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீடுகளுக்குள்ளும் வீதிகளிலும் வெள்ள நீர் புகுந்து,…

4 நாட்கள் ago

“ஒரு பக்கம் பிரம்மாண்ட திருமணம்… மறுபக்கம் தவிக்கும் மக்கள்… அம்பானி குழுமத்தின் வெள்ள நிவாரண உதவி உண்மையா?… பரபரக்கும் பின்னணி…!”

அசாமில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்தச் சூழலில், தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லாவின் மகளும் ஆதித்யா பிர்லா குழுமத்தின்…

4 நாட்கள் ago

இந்திய விமானப்படை விமானம் தரையிறங்கும் போது தீப்பிடித்து விபத்து… 2 அதிகாரிகள் உட்பட 5 பேர் பரிதாப பலி..!!

அசாம் மாநிலம் ஜோர்கட் பகுதியில் இன்று காலை இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என். 32 ரக ராணுவப் போக்குவரத்து விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. ஓடுதளத்தில் தரையிறங்கிய…

2 மாதங்கள் ago

“டிஃபன் பாக்ஸில் வந்த மாட்டுக்கறி… சுற்றிய வளைத்த 5 மாணவர்கள்.. தாயும், மகனும் அதிரடி கைது.. பள்ளிக்குள் நடந்த பகீர் சம்பவம்”..!!

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே மாட்டுக்கறி தொடர்பான சர்ச்சைகளும், அது சார்ந்த வன்முறைச் சம்பவங்களும் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், அசாம் மாநிலம் கோல்பாரா…

2 மாதங்கள் ago

திருமணத்திற்கு வந்த ‘அழைக்காத’ விருந்தாளி.. பந்தியில் சாப்பிட்டு விட்டு மணமகளுக்கு ₹10 கொடுத்த ஏழை மனிதர்.. கண்கலங்க வைத்த சம்பவம்..!!

இன்றைய ஆடம்பர உலகத்தில் திருமணங்கள் அந்தஸ்தைக் காட்டும் மேடைகளாக மாறிவிட்ட சூழலில், அசாம் மாநிலம் குவஹாத்தி அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மனிதாபிமானத்தை உணர்த்தும் நெகிழ்ச்சியான…

2 மாதங்கள் ago

மரண பயத்த காட்டிட்டு..! ஜீப்பை தலைகீழாக கவிழ்க்க முயன்ற ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம்.. நூலிழையில் உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்…!!

அசாம் மாநிலத்தின் மானஸ் தேசிய பூங்காவில் காட்டு விலங்குகளைக் காண்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் சபாரி ஜீப் ஒன்றில் சென்றபோது, எதிர்பாராத விதமாக ஒரு மாபெரும் ஒற்றைக் கொம்பு…

3 மாதங்கள் ago

“தாயின் தலையை வெட்டி இரவு முழுவதும்.. 19 வயது மகள் செய்த அந்த காரியம் “… ஊரே நடுங்கிய அந்த ஒரு இரவு … பயங்கர சம்பவம்…!

அசாம் மாநிலத்தில் நிகழ்ந்துள்ள இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம், மனிதநேயமற்ற செயலின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது. மேற்கு கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் உள்ள டெரமுக் லலுங் கிராமத்தைச் சேர்ந்த…

3 மாதங்கள் ago

தாயின் தலையை வெட்டி… இரவு முழுவதும் வீட்டுக்குள் மகள் செய்த செயல்… காட்டிக்கொடுத்த ரத்தக்கறை… அசாமை உலுக்கிய சமபவம்..!!

அசாம் மாநிலத்தில் பெற்றத் தாயையே தலை துண்டித்துக் கொலை செய்துவிட்டு, துண்டிக்கப்பட்ட தலையுடன் ஒரு நாள் இரவு முழுவதும் மகள் தங்கியிருந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் இன்று (ஏப்ரல்…

3 மாதங்கள் ago

“அவர் ஒரு பைத்தியக்காரர்… வயதாகிவிட்டது.. என்ன பேசுகிறோம் என்றே தெரியவில்லை!”… கார்கேவை விளாசித் தள்ளிய ஹிமாந்தா…!!

அசாம் மாநில சட்டமன்றத் தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா மற்றும் அவரது மனைவி ரிங்கி புயான் சர்மா…

4 மாதங்கள் ago