தமிழகத்தில் பணியின் போது உயிரிழந்த அரசு பணியாளர்களின் சட்ட பூர்வ வாரிசுதாரர்கள் கருணை பணிக்கோரி விண்ணப்பிக்க புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இனி கருணை பணிக்கோரி விண்ணப்பிக்க www.tncgpa.tn.gov.in என்ற புதிய இணையதளத்தை உருவாக்கி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் அரசாணை வெளியிட்டுள்ளார்.
இந்த புதிய இணையதளம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதியிலிருந்து செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இனிமேல் கருணை அடிப்படையிலான பணி கோருபவர்கள் இந்த வலைத்தளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும் அவரது மனைவி ஆர்த்திக்கு இடையேயான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நீடித்து வரும்…
ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz), தற்போதைய சூழ்நிலையில் கல்வி கற்பதற்காகவோ அல்லது வேலை செய்வதற்காகவோ தனது பிள்ளைகளை…
தமிழக முதல்வர் விஜய் புதிய அமைச்சர்களின் பட்டியலைத் தயார் செய்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 9 அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட நிலையில்,…
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் எஸ்பி வேலுமணி தலைமையிலான அதிமுக அணியைச் சேர்ப்பதில் தாமதம் அல்லது தயக்கம் நிலவுவதாகக்…
ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகையை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர்…
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு, எந்தவித அறுவைசிகிச்சையும் இன்றி இயற்கையான முறையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.…