பெண்கள் பற்றி சாட்சையாக பேசியதால் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்ட பொன்முடிக்கு மீண்டும் துணை பொது செயலாளர் பதவி நேற்று வழங்கப்பட்டது. இதற்குப் பின்னால் தலைமையின் மாஸ்டர் பிளான் இருப்பதாக தெரிகிறது. அதாவது விழுப்புரத்தை கவனித்து வந்த எம் ஆர் கே பன்னீர்செல்வம் கடலூரை சேர்ந்தவர் என்பதால் கட்சி பணிகளை செய்ய சிரமம் இருக்கிறதாம். இதனால் தேர்தலை கருத்தில் கொண்டு கட்சிப் பணிகளை மேற்கொள்ள பொன்முடியை ஆட்டத்திற்குள் இறக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகையை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர்…
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு, எந்தவித அறுவைசிகிச்சையும் இன்றி இயற்கையான முறையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.…
கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் புதிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…
ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது,…
குஜராத்தில் நான்கு மாத வாடகை பாக்கியைச் செலுத்த முடியாமல், அதற்குப் பதிலாகத் தன் மனைவி மற்றும் மகளைப் பாலியல் துன்புறுத்தல்…
மத்திய தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் , சந்தாதாரர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுப்பதற்கான ஆட்டோ…