Categories: சினிமா

பெரிய மனுஷன்னா இப்படி தான் இருக்கணும்… இளையராஜாவுக்கு சரியான நோஸ் கட்… தியாகராஜன் கொடுத்த தரமான பதிலடி…!!

Spread the love

இசைஞானி இளையராஜா தன்னுடைய பாடல்களை வேறு படங்களில் பயன்படுத்தி இருந்தால் அதற்கு நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்து வருகிறார். அந்த வகையில் குட் பேட் அக்லி படத்தில் அவருடைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டதற்கு ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்டு இருந்தார். ஆனால் அந்த பாடல்கள் காப்புரிமை உள்ள இடத்தில் அனுமதி வாங்கி விட்டதாக தயாரிப்பு நிறுவனம் கூறிவிட்டது. இந்த நிலையில் தான் நடிகர் பிரஷாந்தின் தந்தையான தியாகராஜன் பேசி இருக்கும் விஷயம் பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

அதாவது சமீபத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான படம் டூரிஸ்ட் பேமிலி. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் நாளிலேயே படம் நல்ல விமர்சனத்தை பெற்று சூப்பர் ஹிட் அடித்துள்ளது. படத்தில் ரசிக்கும் படியாக பல காட்சிகள் இருந்தது. ஆனாலும் மலையூரு நாட்டாமை என்ற பாடல் வரும் காட்சி வேற லெவலில் ஹிட் அடித்தது.   அதாவது அவர் இயக்கி பிரசாந்த் நடித்த மம்பட்டியான் படத்தில் தான் இந்த பாடல் இருக்கிறது. இந்த பாடலை பயன்படுத்தியதற்காக டூரிஸ்ட் ஃபேமிலி  படக்குழு தியாகராஜனிடம் பர்மிஷன் கேட்டார்களா என்று அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு அவர் இந்த பாடலை அவர்கள் பயன்படுத்தியது எனக்கு மகிழ்ச்சி தான். மீண்டும் பல கோடி மக்களிடம் இந்தப் பாடல் சென்றடைந்துள்ளது. படத்தின் வெற்றிக்கு இது ஒரு காரணமாக உள்ளது. நிறைய பேர் என்னிடம் உங்களிடம் அனுமதி கேட்காமல் பயன்படுத்தி விட்டார்கள். வழக்கு போடுங்கள் காசு கேளுங்கள் என்று சொன்னார்கள்.

ஆனால் அதில் எனக்கு விருப்பமில்லை. அப்படி யோசிக்கவும் மாட்டேன். நியாயப்படி பார்த்தால் நான் தான் அவர்களுக்கு காசு கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இது வைரலாகி வரும் நிலையில் இளையராஜாவிற்கு சரியான நோஸ் கட், பெரிய மனுஷன் இப்படி பெருந்தன்மையாக தான் இருக்க வேண்டும்” என்று பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

8 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

8 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

8 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

8 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

9 மணத்தியாலங்கள் ago