புதிதாக நிலம் வாங்குவோருக்கு சூப்பர் குட் நியூஸ்.. இனி 30 நாட்களில் பட்டா உங்க கையில்.. தமிழக அரசு போட்ட உத்தரவு..!

Spread the love

நிலம் வாங்குவோர் ஏற்கனவே நிலம் வைத்திருப்பவர்களுக்கு பட்டா என்பதை மிக முக்கியமாக உள்ளது. நிலத்தை வாங்கும் போது அல்லது உட்பிரிவு செய்த பிறகு பட்டா வழங்க வேண்டும். விற்பவரின் பெயரில் பட்டா இருந்தால் வாங்குபவரின் பெயரில் பத்திரப்பதிவு செய்தவுடன் ஒரு நிமிடத்தில் பட்டா வழங்கப்படும். எனவே நிலம் வாங்குபவர்கள் விற்பவரின் பெயரை பட்டா இருப்பதை நிச்சயமாக உறுதி செய்த பிறகு நிலத்தை பதிவு செய்ய வேண்டும். உட்பிரிவு செய்ய வேண்டி இருந்தால் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தாசில்தார்களிடம் மனு அளிக்கலாம்.

அவ்வாறு அளிக்கப்படும் மனுக்கள் மீது 30 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உட்பிரிவு தேவை இல்லை என்றால் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவு திரட்டி உள்ளது. அதே சமயம் கடந்த சில நாட்களாக 80 சதவீதம் மனுக்கள்  மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்ட சிலருக்கு உடனடியாக பட்டா வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. இப்படியான நிலையில் ஒரு சர்வேயர் பொதுமக்கள் விண்ணப்பித்த தேதி அடிப்படையில் தான் மனுக்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் விருப்பத்திற்கு ஆய்வு செய்யக்கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்த விண்ணப்பித்த முப்பது நாட்களுக்குள் இனி பட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago