தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. சிறுவயதிலிருந்தே சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்த சிம்பு நடிகராக மட்டுமில்லாமல் பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவராக திகழ்ந்தார் கமல்ஹாசனின் தக் லைப் திரைப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
ஆனால் எதிர்பார்த்த அளவு படம் வெற்றி பெறவில்லை. தற்போது சிம்பு பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது. மன்மதன் படத்தை இயக்கியவர் ஏஜே முருகன் என போஸ்டர்களில் குறிப்பிட்டிருந்தாலும் அவருக்கும் சிம்புவுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஒரு சில காட்சிகளை சிம்புவே இயக்கியுள்ளாராம்.
அந்த வகையில் மன்மதன் படத்தில் இடம்பெற்ற காதல் வளர்த்தேன் பாடல் கட்சியை மட்டும் படமாக்க நடிகர் சிம்பு 50 நாட்கள் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இப்போது ஒரு படத்தையே 50 நாட்களில் எடுத்து முடிக்கின்றனர். ஆனால் ஒரு பாடல் காட்சியை சிம்பு 50 நாட்கள் எடுத்த சம்பவம் குறித்து இயக்குனர் அசோக் மாரிமுத்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…