பாமகவில் குழப்பங்களை விளைவிப்பதன் பின்னணியில் திமுக இருப்பதாக அவர் நேரடியாக குற்றம் சாட்டினார். தான் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற அடுத்த நாளிலிருந்து, ஜி.கே. மணி சூழ்ச்சிகளைத் தொடங்கினார் என்று பகிரங்கமாகத் தெரிவித்தார். ஜி.கே. மணிதான் சூழ்ச்சி செய்து, அப்பா-பிள்ளை உறவை பிரித்ததாகவும் அவர் ஆவேசமாகக் குற்றம் சாட்டினார். திமுக மற்றும் ஜி.கே. மணி மீதான இந்தக் குற்றச்சாட்டுகள், பாமகவின் உட்கட்சிப் பூசலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கங்கோத்ரி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக கோமியத்தைக் குடிக்க வேண்டும் என அந்த…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வினோத வீடியோவில், நண்டு ஒன்று பாம்பின் தலையை வேட்டையாடும் காட்சிகள் காண்போரை அதிரவைத்துள்ளன. …
டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர், அங்குள்ள உயர் அதிகாரிகளால் கட்டாய மதமாற்ற முயற்சிக்கும், தனிப்பட்ட ரீதியான…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி, அங்கிருந்த சறுக்கு மரம் (Slide)…
ஈரான் உடனான மோதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இருப்பினும்,…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போரில், அமெரிக்க ராணுவம் தனது அதிநவீன ஆயுதங்களை மிக அதிக அளவில்…