செங்கோட்டையனுக்கு பயங்கர அதிர்ச்சி… அதிமுகவில் இணைந்த அண்ணன் மகன் பரபரப்பு குற்றசாட்டு..!!

Spread the love
அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ள கே.கே.செல்வம், தனது சித்தப்பாவும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். செங்கோட்டையன் அதிமுகவிற்கு துரோகம் செய்திருப்பதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  மீது தவறான தகவல்களையும், அவதூறான குற்றச்சாட்டுகளையும் பரப்பி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தங்கள் குடும்பத்தின் ஆதரவு மட்டும் இல்லையென்றால், 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் செங்கோட்டையன் தோல்வியைச் சந்தித்திருப்பார் என்றும் கே.கே.செல்வம் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

அடுத்தடுத்து 10 பேர் மரணம்… அமெரிக்காவை மிரட்டும் ‘சைலண்ட் கில்லர்ஸ்’ – பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை…!

அமெரிக்காவின் உயரிய பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சித் துறைகளில் பணியாற்றும் முன்னணி விஞ்ஞானிகள் மர்மமான முறையில் உயிரிழப்பதும், மாயமாவதுமான சம்பவங்கள்…

26 seconds ago

“8% -ஆ அல்லது 25% -ஆ?”… ஸ்டாலினுக்கு செக் வைத்த விஜய்… எடப்பாடியின் தூக்கத்தைக் கெடுத்த சீக்ரெட் ரிப்போர்ட்…!

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் மூத்த…

3 minutes ago

பகீர்..! சிறுவன் தலையைச் சுவரில் ஓங்கி அடித்து கொலை… குருகுலத்தில் நடந்த கொடூரம்… காதலியுடன் சேர்ந்து உரிமையாளர் செய்த பகீர் காரியம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள குருகுலத்தில் தங்கிப் படித்து வந்த 11 வயது சிறுவன் திவ்யான்ஷ் திவேதி, மிகக்…

52 minutes ago

அடப்பாவி..! முதலிரவில் மனைவியை விரட்டிவிட்டு… தாயுடன் தூங்க அடம் பிடித்த மகன்… மருமகள் எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!!

திருமணம் முடிந்த முதலிரவு அன்று, தாய் தனது மருமகளுக்குப் பால் கொடுத்துவிட்டு "தூங்குங்கள்" என்று கூறிச் செல்ல முயன்றார். அப்போது…

1 மணத்தியாலம் ago

நெகிழ்ச்சி..! மரணத்திற்குப் பின்னும் தொடரும் அண்ணன்-தங்கை உறவு.. சகோதரியின் எலும்பில் செய்த ‘மணி’ ஓசை… சாம்பலில் பூக்கும் செடிகள்.. காற்றில் அசையும்போது அவள் குரல் கேட்கும்..!!

தங்களது அன்புக்குரியவர்களின் மறைவுக்குப் பின், அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு சகோதரி செய்துள்ள விசித்திரமான காரியம் இணையத்தில் நெகிழ்ச்சியையும்…

1 மணத்தியாலம் ago

பக்தர்கள் கோமியத்தைக் குடிப்பது கட்டாயமா..? கங்கோத்ரி கோயில் பெயரில் பரவும் அதிரடி வதந்தி.. பின்னணியில் இருக்கும் உண்மை என்ன..?

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கங்கோத்ரி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக கோமியத்தைக் குடிக்க வேண்டும் என அந்த…

1 மணத்தியாலம் ago