ஷாக்… நாளை மகளிர் உரிமைத்தொகை ரூ1,000 இவர்களுக்கு வராது… அரசின் அதிரடி எச்சரிக்கை…!!

Spread the love

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ 1,000 தவணைத் தொகை நாளை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடி பணப்பரிமாற்றம் மூலம் வரவு வைக்கப்படவுள்ளது. இருப்பினும், நீண்ட நாட்களாகச் செயல்பாட்டில் இல்லாத அல்லது கேஒய்சி விவரங்கள் முறையாகப் புதுப்பிக்கப்படாத பழைய வங்கிக் கணக்குகளுக்கு அரசு அனுப்பும் இந்தத் தொகை வரவு வைக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குடும்ப அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களுக்கு இடையே பெயர் அல்லது முகவரிப் பிழைகள் போன்ற வேறுபாடுகள் இருக்கும் பயனாளிகளுக்கும் இந்த உதவித்தொகை சென்று சேர்வதில் சிக்கல் ஏற்படும். எனவே, இந்தத் தொகையைத் தடையின்றிப் பெற உங்கள் வங்கிக் கணக்கில் KYC சரியாக அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உடனே சரிபார்த்துக் கொள்வது அவசியமாகும்.

Swetha

Recent Posts

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. 60 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று…. தமிழகத்திற்கு கனமழை அலெர்ட்….!

வங்கக் கடலின் அந்தமான் பகுதியில் செப்டம்பர் 19-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை…

32 seconds ago

அட கொடுமையே…. கள்ளக்காதலன் மீது ஆசிட் ஊற்றி கொடூர கொலை… கணவனைப் பிரிந்த பெண்ணின் வெறிச்செயல்… ஆந்திராவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

விசியநகரம் மாவட்டம், காரிவிடி மண்டலம், கண்டிபேட்டை கிராமத்தில் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ராமுலம்மா…

4 minutes ago

BREAKING: CM விஜய் பணிந்தார்…. இரவோடு இரவாக எடுத்த அதிரடி முடிவு….!

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசின் திட்டத்திற்கு அப்பகுதி மீனவ மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.…

5 minutes ago

அம்மா என்னை தொட்டுப் பேசக்கூட… உங்ககிட்ட நேரமில்லையா?… என்னை ஒரு போனா மாத்திடுங்க… ஆசிரியை பெற்றோரைக் கதறவைத்த… மகனின் நெஞ்சை பிழியும் விடைத்தாள்… இணையத்தில் வைரல்…!

ரியா ஒரு ஆரம்பப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அவருடைய கணவரும் ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக…

9 minutes ago

கடவுளே… கல்யாணமான சில வாரத்துல இப்படியா ஆகணும்?… அமெரிக்காவில் சோகமாக முடிந்த… இளைஞரின் வாழ்க்கை… நெஞ்சை பதபதக்க வைக்கும் சம்பவம்…!

அமெரிக்காவில் உயர்கல்வி முடித்து பணியாற்றி வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் முகம்மத் ஜாபர் உசேன், மசாசூசெட்ஸ் மாகாணத்திலுள்ள…

31 minutes ago