புதுக்கோட்டை மாவட்டம் அரிமலை அருகே கீழே கிடந்த பணத்தைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்குப் பொதுமக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தரப்பிலிருந்து பெரும் பாராட்டுக்கள் குவிந்துள்ளன. புதுக்கோட்டை நகரில் பேருந்து நிலையம் அருகே அஞ்சலை தேவி மற்றும் அவருடைய மகன் நடந்து சென்றுள்ளார்கள். அப்போது எதிர்பாராதவிதமாகக் கீழே கிடந்த ஒரு குறிப்பிட்ட தொகை கொண்ட பணத்தைக் கண்டெடுத்துள்ளார். அந்தப் பணத்தை அவரே எடுத்துக்கொள்ளாமல், நேர்மையுடன் செயல்பட்டு, உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…