புதுக்கோட்டை மாவட்டம் ரெங்கம்மாள் சத்திரத்திலிருந்து அரசு நகரப் பேருந்தில் பள்ளிக்குச் செல்ல ஏறிய 11 பழங்குடியின மாணவிகளை, பேருந்து நடத்துநர் நடுவழியில் கீழே தள்ளிவிட்ட சம்பவம் அப்பகுதியில்…
தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் அதிரடி வருகையும், அதைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டுள்ள அமைப்புச் செயலாளர் பதவியும் புதுக்கோட்டை மாவட்ட அரசியலில் பெரும்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பிய மாணவி ஒருவரை, வழிமறித்து வலுக்கட்டாயமாக காட்டுப்பகுதிக்குள் இழுத்துச் செல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும்…
புதுக்கோட்டையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் ரகுபதி, தமிழக முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் முதலமைச்சர் விஜய் தனது பிறந்தநாளில் நடிகை…
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, பிறந்து 56 நாட்களே ஆன தனது குழந்தையைத் தூங்க வைப்பதற்காக மின்விசிறியைப் போட்ட தந்தை மின்சாரம் தாக்கி துடிதுடித்து உயிரிழந்த பரிதாபச்…
புதுக்கோட்டை மாவட்டம் பெருமாநாடு கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் – மகேஸ்வரி தம்பதியரின் 17 வயது மகன் அன்புச்செல்வன், முன்விரோதம் காரணமாக மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சமீபகாலமாகத் திருட்டு மற்றும் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் அப்பகுதி வணிகர்களும் பொதுமக்களும் கடும்…
புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்களைக் காவல்துறையினர் அதிரடியாகக்…
புதுக்கோட்டை மத்திய மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினர் சரவணன், தொழிலதிபர்கள் மற்றும் மருத்துவர்களிடம் அதிக லாபம் தருவதாகக் கூறி சுமார் ₹20 கோடி வரை மோசடி செய்த…