Categories: சினிமா

பெற்றோரை மிரட்ட லட்டர் எழுதி காணாமல் போன விஜய்.. கரெக்ட்டாக ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தந்தை SAC ..

Spread the love

நடிகர் விஜய் இன்று தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார்களில் ஒருவர். தமிழ் சினிமாவில் அதிக வசூல் மன்னன், ரஜினியை காட்டிலும் இப்போதைக்கு விஜய்தான். ஆனால், அவரது இளமை காலத்தில் சினிமாவுக்குள் வர அவர் எடுத்த முயற்சிகள் குறித்து விஜய் பெற்றோர் எஸ்ஏ சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் ஒரு நேர்காணலில் கூறியதாவது, சினிமாவில் விஜய் நடிக்க வேண்டும் என ஆசைப்படுவது ஒரு கட்டத்தில் எங்களுக்கு தெரிய வந்தது. ஆனால் அவர் பெரிய டாக்டராக வேண்டும். பெரிய மருத்துவமனை கட்டித் வேண்டும் என நாங்கள் ஆசைப்பட்டோம். ஆனால், அவருக்கு படிப்பதை விட நடிப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. சினிமாவில் போட்டி அதிகம். ஷூட்டிங்கில் நிறைய சிரமங்கள் இருப்பதால், அது வேண்டாம் என, விஜய் மீதுள்ள அக்கறையால் சொன்னோம்.

ஒருமுறை, வீட்டில் இருந்த டைனிங் டேபிளில் ஒரு வெள்ளைத்தாளில் எழுதிய கடிதம் இருந்தது. அதில், நான் வெளியே போகிறேன். என்னைத் தேடாதீர்கள் என விஜய் எழுதி வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். அவன் உதயம் தியேட்டரில்தான் படம் பார்த்துக்கொண்டு இருப்பான் என, உடனே அவர் சைக்கிளை எடுத்துக்கொண்டு போய், உதயம் தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்த விஜயை வீட்டுக்கு கூட்டி வந்துவிட்டார். இங்கேயாவது என்னை நிம்மதியாக இருக்க விட மாட்டீங்களா என அப்பாவிடம் கேட்டிருக்கிறார் விஜய். அந்த படம் பிரபு, குஷ்பு நடித்த கிழக்குகரை படம். அதற்கு பிறகுதான், சினிமாவில் அவரது ஆர்வத்தை நாங்கள் புரிந்துக்கொண்டோம்.

அதற்கு பிறகு, விஜயை ஸ்டுடியோவுக்கு கூட்டீட்டு போய் நிறைய போட்டோஸ் எடுத்து, அந்த ஆல்பத்தை பல பெரிய இயக்குநர்களிடம் காட்டி, என் பையனை வைத்து படம் எடுங்கள். நான் எவ்வளவு பணம் செலவானாலும் தயாரிப்பு செலவை ஏற்றுக்கொள்கிறேன் என்றேன். ஆனால் எந்த இயக்குநரும் படம் எடுக்க முன்வரவில்லை. நான் கமர்ஷியல் படம் எடுப்பவன் என்பதால், மற்ற இயக்குநர்களிடம் கேட்டேன். ஒரு கட்டத்தில் நீங்களே விஜயை வைத்து படம் எடுங்கள் என கூறினார். அதற்கு பிறகுதான் நாளைய தீர்ப்பு படத்தை இயக்கினேன். அதற்கு பிறகு அவர் நடிகரானார் என அவர்கள் கூறியிருக்கின்றனர்.

admin

Recent Posts

“ரூ.1.5 கோடி மதிப்புள்ள 200 கிலோ வெள்ளி எங்கே?” ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு… கோயில் அறக்கட்டளை மீது சிந்தி சமூகத் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…

4 minutes ago

பெற்றோர்களே உஷார்..! திடீரென அலறிய குழந்தை… மருத்துவமனையில் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பதறிய பெற்றோர்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…

13 minutes ago

பகீர் வீடியோ..! 70 வயது முதியவரை மரத்தில் கட்டி வைத்து… முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து.. கிராம மக்கள் செய்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…

22 minutes ago

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

32 minutes ago

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

41 minutes ago

அவங்க கட்டுப்பாட்டில் தான இருக்கீங்க.. உங்க அப்பாவே சொன்னாரே.. முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க சார்… சிவசங்கர் விமர்சனம்..!!

தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…

46 minutes ago