“விஜய் கையில் மர்மக் காப்பு”… 2026-இல் கன்ஃபார்ம் CM சீட் தான் … மகனுக்காக தாய் ஷோபா கொடுத்த ‘ஆன்மீக ஆயுதம்’….!

Spread the love

தமிழக அரசியலில் தடம் பதிக்கத் தயாராகி வரும் நடிகர் விஜய், தனது அரசியல் பயணத்தில் சந்தித்து வரும் சவால்களை முறியடிக்க அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் ஆன்மீக ரீதியிலான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளார். சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியலில் இறங்கியுள்ள விஜய்க்கு, அண்மைக்காலமாக பல்வேறு அரசியல் நெருக்கடிகளும் சோதனைகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்தத் தடைகளைத் தாண்டி விஜய் தனது முதல் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், அவரது நீலாங்கரை இல்லத்தில் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன.

சீரடி சாய்பாபாவின் தீவிர பக்தையான ஷோபா, தனது மகன் அரசியலில் சாதிக்க வேண்டி அவரது இல்லத்திலேயே ரகசிய யாகம் ஒன்றினை நடத்தியுள்ளார். பொதுவாக விஜய் எந்தக் கோயிலுக்கும் செல்லும் வழக்கம் இல்லாதவர் என்றாலும், தாயின் அன்பு கலந்த வேண்டுதலுக்காக இந்த வழிபாட்டில் பங்கேற்றுள்ளார். கரூர் சம்பவம் மற்றும் கட்சி தொடர்பான இதர சட்ட சிக்கல்கள் என வரிசையாக வரும் சவால்களை முறியடிக்க இந்த யாகம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வழிபாட்டின் ஒரு பகுதியாக, விஜய்யின் கையில் ஒரு பாதுகாப்புக் காப்பினை ஷோபா அணிவித்துள்ளார். “இனி உனக்கு சாய்பாபா துணையிருப்பார், துணிந்து களத்தில் இறங்கு” என்று உருக்கமாகக் கூறி தனது மகனை அவர் ஆசிர்வதித்துள்ளார். தாயார் அணிவித்த இந்தக் காப்பு, விஜய்க்கு ஒரு தார்மீக பலத்தையும், அவரது ஆதரவாளர்களிடையே ஒரு புதிய நம்பிக்கையையும் விதைத்துள்ளது.

விஜய்யின் அரசியல் எதிரிகள் அவரது முயற்சிகளை விமர்சித்து வரும் நிலையில், அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் இந்த ஆன்மீக பலம் விஜய்க்குத் துணையாக இருக்கும் என நம்புகின்றனர். தனது தாயார் கட்டிக் கொடுத்த நம்பிக்கையுடனும், கையில் அணிந்த காப்புடனும் விஜய் தனது அரசியல் வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளார். இந்தத் தாய்வழி ஆசிர்வாதமும், சாய்பாபாவின் அருளும் விஜய்யின் அரசியல் கனவுகளை நனவாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Nanthini

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

40 minutes ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

54 minutes ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

1 மணத்தியாலம் ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

1 மணத்தியாலம் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

1 மணத்தியாலம் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

2 மணத்தியாலங்கள் ago