உயிருக்கும் போராடும் தந்தை… பிஞ்சு மகளின் தாய்க்கு நிகரான பாசம்… தண்ணீர் ஊட்டும் பிஞ்சு கைகள்… மருத்துவமனையில் அரேங்கேறிய பாசப்போராட்டம்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!

Spread the love

மருத்துவமனை படுக்கையில் மரணத்துடன் போராடும் தந்தையும், தன் பிஞ்சு கைகளால் தண்ணீர் ஊட்டிவிடும் அந்த பிஞ்சு மகளின் காட்சியும் காண்போரின் நெஞ்சை உருக்குவதாக உள்ளது. சிறுவயதில் விளையாடி சிரிக்க வேண்டிய அகவையில், நோயால் வாடும் தந்தைக்குத் தாயாகவும் தாங்கும்தூணாகவும் அந்த சிறுமி மாறி நின்ற விதம் அங்கிருந்த அனைவரையும் கண் கலங்கச் செய்தது. அவளது தூய்மையான அன்பும் அக்கறையும் கடினமான சூழ்நிலைகளிலும் குடும்பத்திற்குப் பெறும் ஆறுதலாக அமைந்தது.

https://twitter.com/MandeepRajBhar9/status/2081774122347237572/photo/1

பெண்கள் குடும்பத்திற்குச் சிரமமான காலங்களில் துணையாக நிற்பது மட்டுமல்லாமல், முழு குடும்பத்தின் பலமாகவும் திகழ்கிறார்கள் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. எந்தவொரு தந்தையின் பாசமும் அத்தகைய மகளின் மீது எக்காலத்திலும் குறையாமல் இருக்க வேண்டும்; அதேபோல், தந்தையின் அரவணைப்பும் பாதுகாப்பும் ஒவ்வொரு மகளின் தலையிலும் என்றும் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாகும்.

Visaka

Recent Posts

விபத்து என நாடகமாடிய BSF வீரர்… மனைவியின் உடலில் இருந்த காயங்கள் காட்டிய உண்மை… 12 ஆண்டு திருமண வாழ்க்கையில் அரங்கேறிய கொடூரம்… போலீஸ் அதிரடி கைது…!!

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான அமர்ஜித் சிங் என்பவர் தனது மனைவி ராமாவை கொலை…

3 minutes ago

“பாசமாய் வளர்த்த ஒரே மகள்…” நர்ஸ் வேலைக்கு சென்ற இளம்பெண்…. ஒரே நொடியில் சிதைந்த கனவுகள்…. கதறி அழுத பெற்றோர்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜனகாமா பகுதியைச் சேர்ந்த மௌபள்ளி மானசா (20) என்ற இளம் பெண், தனது பெற்றோருடன் ஐதராபாத்தில் உள்ள…

15 minutes ago

மனிதாபிமானம் எங்கே போனது?… படுக்கையில் ரத்த வெள்ளம்… தூக்கத்தில் இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த பயங்கரம்… போலீஸ் தீவிர வலைவீச்சு…!!

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த கரும்பாறை கிராமத்தில், பிள்ளைகள் வெளியூரில் வசிப்பதால் தனிமையில் வாழ்ந்து வந்த 85 வயது முதியவர்…

15 minutes ago

“கட்டிலுக்கு அடியில் அரைகுறை ஆடையுடன்…” தயங்கிய மனைவி… சர்ப்ரைஸ் கொடுக்க வந்த கணவருக்கு ஷாக்… மாமனாருக்கு போன் போட்டு… 6 மாதத்தில் முடிந்த காதல் வாழ்க்கை…!!

காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தம்பதிக்குத் திருமணமாகி 6 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், கணவனின் வேலை காரணமாக அடிக்கடி வெளியூர்…

24 minutes ago

திக்.. திக்..! பேன்சி கடையில் பட்டப்பகல் பயங்கரம்… பெண்ணை குத்திவிட்டு இளைஞர் தற்கொலை முயற்சி… வெளிவந்த பகீர் பின்னணி…!!

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்துள்ள ஓசூர் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சு என்ற பெண், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து…

25 minutes ago