காசியாபாத்தின் பாரத் சிட்டி குடியிருப்பில் வசித்து வந்த நிஷிகா (16), பிராச்சி (14) மற்றும் பாகி (12) ஆகிய மூன்று சகோதரிகள், கடந்த புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் தங்களது 9-வது மாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டனர். இவர்கள் கொரிய கலாச்சாரம் மற்றும் கே-பாப் (K-Pop) இசையில் அதீத ஆர்வம் கொண்டிருந்ததுடன், சமூக வலைதளங்களில் மரியா, அலிசா, சிண்டி போன்ற கொரியப் பெயர்களில் கணக்குகளைத் தொடங்கி பெருமளவிலான பின்தொடர்பாளர்களைப் (Followers) பெற்றிருந்தனர். இவர்களது இந்த வினோத மோகம் மற்றும் செல்போன் பயன்பாட்டைக் கண்டித்த தந்தை சேத்தன் குமார், 10 நாட்களுக்கு முன்பு அவர்களின் கணக்குகளை முடக்கி, செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளார்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…