காசியாபாத் நகரில் உள்ள ராஜ் நகர் எக்ஸ்டென்ஷனில் அமைந்த விண்ட்சர் பாரடைஸ் 2 குடியிருப்பு லிஃப்டில், நாயை அழைத்துச் செல்வது தொடர்பான தகராறில் ஒரு ஆசிரியை கொடூரமாகத்…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தின் சாஹிபாபாத் பகுதியில் உள்ள விரிந்தாவன் கார்டனில், கார் கடனுக்கான சரிபார்ப்பு நடவடிக்கைக்கு உதவ தந்தை மறுத்ததால் ஆத்திரமடைந்த பிரியங்கா தோமர் என்ற…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கட்டுமானத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் அடித்தளத்தில், ஏழு வயது சிறுமி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
வட இந்தியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக காசியாபாத் மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காசியாபாத்தின் வசுந்தரா பகுதியில்…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது தளத்திலிருந்து குதித்து மூன்று சகோதரிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது…
காசியாபாத்தின் பாரத் சிட்டி குடியிருப்பில் வசித்து வந்த நிஷிகா (16), பிராச்சி (14) மற்றும் பாகி (12) ஆகிய மூன்று சகோதரிகள், கடந்த புதன்கிழமை அதிகாலை 2…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள மோதி நகர் பகுதியில், முட்டை குழம்பு சுவையாக இல்லை என்று கூறிய கணவனின் நாக்கை புது மனைவி கடித்துத்…
காசியாபாத்தின் முசோரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நர்பூர் பகுதியில், இரண்டு மாதங்களாகக் காணாமல் போன ஒரு சிறுவனின் எலும்புக்கூடு காட்டில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…
காசியாபாத்தில் உள்ள வசுந்தராவிலில் ஒரு மொபைல் கடையில் திருடன் செல்போனை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. காசியாபாத்தின் இந்திராபுரம் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட வசுந்தராவில் உள்ள…