“இவனெல்லாம் ஒரு மனுஷனா?”.. அடுக்குமாடியில் இருந்து தெரு நாயை தூக்கி எறிந்த அரக்கன்.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!

Spread the love

குஜராத் மாநிலம் ஜாம்நகரின் ஷாரு செக்ஷன் சாலையில் உள்ள சந்த் கபீர் அவாஸ் பகுதியில், விலங்கு வதை தொடர்பான அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர், அங்கிருந்த தெரு நாய் ஒன்றை அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியிலிருந்து கொடூரமான முறையில் கீழே தூக்கி வீசியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற செயலின் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி, பார்ப்பவர்களைப் பதறவைக்கும் வகையில் வைரலாகப் பரவி வருகிறது.

இந்தக் கொடூரமான காணொளி எக்ஸ் (X) தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் பலரும் அந்த இளைஞருக்கு எதிராகத் தங்கள் கடுமையான கண்டனங்களை ஆவேசமாகப் பதிவு செய்து வருகின்றனர். மனிதர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இணையாக விலங்கு வதை செய்பவர்களுக்கும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற நபர்கள் ஒட்டுமொத்த சமூகத்திற்கே ஆபத்தான அரக்கர்கள் என்றும் அவர்கள் சாடியுள்ளனர். மேலும், வாயில்லா ஜீவன்களைத் துன்புறுத்துவது வீரம் ஆகாது எனக் குறிப்பிட்டுள்ள நெட்டிசன்கள், இத்தகைய குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Muthu Mani

Recent Posts

பட்டப்பகலில் பயங்கரம்..! 50 மீட்டர் தொலைவில் போலீஸ்… சிதறிய தோட்டாக்கள்… அடுத்தடுத்து பலியான தந்தை – மகன்.. உ.பி-யில் பரபரப்பு…!!

உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டம், பரௌத் கொத்வாலி பகுதியில் உள்ள முக்கிய பேருந்து நிலைய போலீஸ் சாவடியில் இருந்து வெறும்…

6 மணத்தியாலங்கள் ago

டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்… அண்ணாமலையுடன் இணையும் ராகவா லாரன்ஸ்..? அதிர்ச்சியில் விஜய்..!!

நடிகர் ராகவா லாரன்ஸ், முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவார் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. மேலும்,…

6 மணத்தியாலங்கள் ago

நெஞ்சை உலுக்கும் கொடூரம்: சிறுமியாக இருந்தபோது தொடங்கிய பாலியல் தொல்லை.. 60 வயது முதியவர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்..!!

உத்தரப் பிரதேச மாநிலம், மிர்சாமுராத் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில்,கடந்த 2019-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவி ஒருவரை, அவரது…

6 மணத்தியாலங்கள் ago

“கழிப்பறையில் அடைத்து வைத்து.. 7 வயது சிறுமியை சீரழித்த வெறிச்செயல்..! 13 வயது சிறுவர்களா இப்படி..? வங்கதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!”

வங்கதேசத்தின் சுனாம்கஞ்ச் மாவட்டம், தாஹிர்பூர் எல்லைக் கிராமத்தில் 7 வயது சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கடந்த…

7 மணத்தியாலங்கள் ago

குடிபோதையில் வந்த வினை… நண்பனுடன் ஏற்பட்ட தகராறில்… இளைஞர் அடித்துக் கொலை.. மூன்று நாட்கள் கழித்து அம்பலமான விபத்து நாடகம்… சிக்கியது எப்படி…?

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள மாரம்பேடு பகுதியில் ஜூன் 6-ஆம் தேதி இரவு, சாலையோரப் பள்ளத்தில் இளைஞர் ஒருவர்…

7 மணத்தியாலங்கள் ago

நெஞ்சை உலுக்கும் கொடூரம்: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தை … நம்பி வந்த வடமாநில பெண்ணின் கதறல்…!!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே, 14 வயது மதிக்கத்தக்க தனது வளர்ப்பு மகளுக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த…

7 மணத்தியாலங்கள் ago