பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தனது குடும்பத்துடன் சென்னை டி.டி.கே சாலையில் வசித்து வருகிறார். இவரது மகள் மீரா 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று அதிகாலை 3 மணிக்கு மீரா வீட்டில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மீரா எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். இது சம்பவம் தொடர்பாக ஏகப்பட்ட தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் வீட்டில் வேலை பார்த்த பெண் ஒருவர் மீரா குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தனக்கு தேவையானதை அவரை எடுத்துக் கொள்வார். டீ, காபிக்கு மட்டும்தான் வேணும் என கேட்பார். யாரையும் தொந்தரவு செய்யாத அமைதியான பெண். அவர் வீட்டில் இருப்பதே தெரியாது.
அவர் பேசும்போதே தன்மையாக பேசுவார். தயிர் சாதம் என்றால் மீராவுக்கு ரொம்ப பிடிக்கும். பிறந்த நாளில் என்னிடம் ஆசீர்வாதம் வாங்கிய மீரா இப்போது இல்லை என நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு. மீராவின் இறப்பு செய்தியை கேட்டு நான் இங்கு ஓடோடி வந்தேன் என தெரிவித்தார்.
கன்னட சினிமாவில் நடிக்க ஆரம்பித்து பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா…
ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியின் விவாகரத்திற்கு காரணம் அவரது தாயார் தான் என்று மூத்த பத்திரிக்கையாளரான சபிதா ஜோசப் கூறியுள்ளது…
தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக்…
தமிழ் சினிமாவில் தற்போது வரை விவாகரத்து பெற்ற பிரபலங்களைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்ளலாம். ஜிவி பிரகாஷ்…
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,…
தமிழ் சினிமாவில் நேற்று இரவு முதலே ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருப்பது ஜிவி பிரகாஷ் சைந்தவி பிரிவு குறித்த பதிவு…