பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியின் நெகிழ்ச்சியான காதல் மற்றும் வெற்றிப் பயணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு காதலித்து வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதி, ஆரம்பக் காலத்தில் வசிக்க இடமும், உண்பதற்கு உணவும் இன்றிப் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தனர். இருப்பினும், சவால்களைக் கண்டு அஞ்சாமல் தன் மனைவியை ஒரு காவல்துறை அதிகாரியாக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் கணவர் அவருக்குப் உறுதுணையாக இருந்துள்ளார்.
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…
தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றிய கணவனை விவாகரத்து செய்த மனைவியின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலுவலக வேலை விஷயமாக…
அமெரிக்காவிற்கு 'போர் அல்லது ஒப்பந்தம்' ஆகிய இரண்டு தேர்வுகள் மட்டுமே உள்ளதாக ஈரான் உளவுத்துறை அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரம்ப்…