ரயில் ஏசி பெட்டியில் தடையை மீறி சிகரெட் பிடித்த இளம்பெண், அதைத் தட்டிக்கேட்ட சக பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயிலின் குளிர்சாதனப் பெட்டியில் அமர்ந்து கொண்டு அந்தப் பெண் புகைபிடித்த நிலையில், புகையினால் மற்ற பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது. இதனை அங்கிருந்த முதியவர் ஒருவர் கண்டித்தபோது, அந்தப் பெண் அவருக்கு மரியாதை கொடுக்காமல் தர்க்கம் செய்துள்ளார். அதாவது வாயை மூடு இது என்ன உங்க அப்பன் வீட்டு ரயிலா..? நீ ரூல்ஸ் போடுற என்று சண்டையிட்டுள்ளார் அந்த பெண்.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…