தமிழகத்தில் முதல்முறையாக பள்ளிக் கல்வித் துறையில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உடற்கல்வியை கற்பிப்பதற்கான பாடப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உடற்கல்விக்கு போதிய பாட புத்தகங்கள் இல்லாத நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடத்திட்டத்தின் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது. உடற்கல்வியை எவ்வாறு கற்றுக் கொடுப்பது என்பதற்கான வளங்களை 237 பக்கங்களைக் கொண்ட உடற்கல்வி நூல் முனைவர் பொ. சாம்ராஜ் தலைமையிலான தயாரிப்பு குழு வைத்துள்ளது.
இந்தப் பாடநூல் திட்டத்தில் ஆசிரியர்கள் பல உடற்கல்வியை கற்றுத் தருவதற்கு, உடலைப் பற்றிய கல்வி அறிவு, விளையாட்டு கல்வி, பாதுகாப்பு கல்வி மற்றும் உள்ளடங்கிய கல்வியை தெரிந்திருக்க வேண்டும். உடர்திறன் கல்வி என்பது உடலின் அடிப்படை இயக்க திறன்களை அறிவதையும் உடல் செயல்பாடு தொடர்பான கருத்துக்களை புரிந்து கொள்வதையும் குறிக்கின்றது. ஏற்கனவே மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விளையாட்டு பாட வேலையை ஆசிரியர்கள் கடன் வாங்க கூடாது என அரசு கண்டிப்புடன் சொல்லியுள்ள நிலையில் இனி பாடப் புத்தகமும் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது.
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…
வேலூர், காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் தபால் வாக்குகள் எண்ணிக்கை 118 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். அதே தொகுதியில்…
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. இந்த நிலையில் மதுரை…
திருச்சி மேற்கு தொகுதி முதல் சுற்றில் அமைச்சர் கே என் நேரு பின்னடைவை சந்தித்துள்ளார் தபால் வாக்கு எண்ணிக்கையில் அவர்…
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…