காவல்துறையில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவர், தனது தோழியுடன் சீருடை அணியாமல் சாதாரண ஆடையில், நேற்று முன்தினம் மெரினாவிற்கு சென்று உள்ளார். அவரை பெண் போலீஸ் என்று அறியாமல், அங்கு வந்த 2 வாலிபர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். உடனே அவர்கள் இருவரையும் மடக்கி பிடிக்க, பெண் போலீஸ் முயற்சித்தார், அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்ட நிலையில், மற்றொரு நபரை அண்ணா சதுக்கம் போலீசில் ஒப்படைத்தார்.பிடிபட்ட வாலிபரின் பெயர் சுக்லா (33). இவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், கொடுங்கையூரில் தங்கி வேலை செய்து வருகிறார் என்றும் தெரியவந்தது. மேலும் இவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…
புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…