பிரபல பாலிவுட் நடிகையான நுஷ்ரத் பாருச்சா தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் இஸ்ரேலில் கடந்த செப்டம்பர் 28முதல் அக்டோபர் 7 வரை நடைபெற்ற 39வது Haifa International Film Festival-ல் கலந்து கொள்வதற்கு சென்றுள்ளார். நேற்றைய தினத்தில் காசா பகுதியில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்திய நிலையில் 40 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகவும் 750க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதில் 300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளதாகவும், 1600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த போர் காரணமாக திரைப்பட விழாவுக்குச் சென்ற நடிகை நுஷ்ரத் அங்கு சிக்கியுள்ள நிலையில், அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பாலிவுட் வட்டாரமே மிகப்பெரிய சோகத்தில் மூழ்கியது. ஆனால் இந்திய தூதரகம் தற்பொழுது அவரை தேடி கண்டுபுடித்து இந்தியாவிற்கு அனுப்பியுள்ளனர். அவர் இந்தியா வந்தடைந்ததை எண்ணி அவரது ரசிகர்கள் தற்பொழுது மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் அவரது முகத்தில் இஸ்ரேலில் பதைபதைக்க வைத்த அந்த நிமிடங்களின் சோகமும் தெரிகிறது. இதோ அந்த வீடியோ…
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…