மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த அஷ்வந்த் மற்றும் அனிதா ஆகிய இருவர், குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், இளைஞரின் குடும்பத்தினர் மீது தொடர் மோதலில் ஈடுபட்டு வந்தனர். இதன் உச்சகட்டமாக, அஷ்வந்தின் சகோதரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அனிதாவின் தந்தை மற்றும் உறவினர்கள் ஜன்னல் வழியாக பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த கோரமான தீ விபத்தில் வீட்டின் அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. குறிப்பாக, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 35 சவரன் தங்க நகைகள் வெப்பத்தில் உருகி வீணானதுடன், 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் எரிந்து போனது. இச்சம்பவம் குறித்து அஷ்வந்த் தரப்பினர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அனிதாவின் தந்தை கவிராஜன் மற்றும் அவரது சகோதரரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…
தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…
இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…
குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…