ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள காங்கோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் எபோலா வைரஸ் (Ebola Virus) மிகத் தீவிரமாகப் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இக்கொடிய வைரஸ் பாதிப்பால் இதுவரை 131 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. மேலும், 300-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுப் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய ஆப்பிரிக்காவில் இந்த வைரஸின் பரவல் வேகம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, எபோலா பாதிப்பை ‘சர்வதேச சுகாதார நெருக்கடியாக’ (Public Health Emergency of International Concern – PHEIC) உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். குறிப்பாக, இந்தத் தொற்று பரவும் ஆபத்து அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் யாரும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு அத்தியாவசியப் பயணங்களைத் தவிர்த்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவசர அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…