மகளிர் வங்கிக் கணக்கில் ரூ.2,500… உடனே இதை செய்யுங்கள்… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!

Spread the love

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டில் கணவரின் பெயர் குடும்பத் தலைவராக இருந்தாலும் தகுதியுள்ள பெண்களுக்கு உரிமைத் தொகை தங்கு தடையின்றி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பெண்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை. இருப்பினும், ஒருவேளை நீங்கள் குடும்பத் தலைவர் கார்டில் உள்ள புகைப்படத்தையும் பெயரையும் பெண்ணின் பெயருக்கு மாற்ற விரும்பினால், அதற்காக எங்கும் அலைந்து திரிய வேண்டிய அவசியமில்லை.

தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpds.gov.in மூலம் ஆன்லைனிலேயே சில நிமிடங்களில் மிக எளிதாக விண்ணப்பித்து மாற்றிக் கொள்ள முடியும். நீங்கள் ஆன்லைனில் சமர்ப்பித்த விண்ணப்பத்திற்கு வழங்கப்படும் குறிப்பு எண்ணை (Reference Number) வைத்து, உங்கள் கோரிக்கையின் தற்போதைய நிலை (Application Status) என்ன என்பதையும் வீட்டிலிருந்தபடியே மொபைல் மூலம் எளிதாகக் கண்காணித்துக் கொள்ளலாம் என்பதால், இந்தத் பயனுள்ள தகவலைத் தேவைப்படும் மற்ற பெண்களுக்கும் உடனே பகிர்ந்து (SHARE IT) உதவுங்கள்!

Nanthini

Recent Posts

“உனக்கு ஒரு நீதி.. எனக்கு ஒரு நீதியா?”… கோவிலுக்குள் செருப்புடன் நுழைந்த ஊழியர்.. தட்டித்தூக்கிய சுற்றுலாப் பயணி… வைரலாகும் வீடியோ…!!!

கர்நாடக மாநிலம் பாதாமியில் உள்ள 6-ஆம் நூற்றாண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க குகைக் கோயிலுக்குள், பாரம்பரியமிக்க அந்தப் புனிதத் தலத்தின் விதிகளை…

15 minutes ago

“நள்ளிரவில் போலீசுக்கு வந்த ரகசிய கால்”…. 14 வயது சிறுமி சொன்ன அந்த ஒரு வார்த்தை… வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மை…!

அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில், 14 வயது வளர்ப்பு மகளைப் பல ஆண்டுகளாகப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்த வளர்ப்பு…

19 minutes ago

” நாம ரெண்டு பேருக்கும் அவனே புருஷன்”… மக்களிடம் தாய் சொன்ன கொடூரம்… சொந்த அப்பாவையே முடித்த மகளின் பகீர் வாக்குமூலம்…!!!

உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. தாய் மற்றும் அவரது இளம் மகள் ஆகிய…

25 minutes ago

வங்கிக் கணக்கில் ரூ.2,000… சற்றுமுன் முக்கிய அறிவிப்பு…. உடனே இதை செக் பண்ணுங்க…!

மத்திய அரசின் 'PM கிசான்' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக தலா ₹2,000 வீதம் மொத்தம் ₹6,000…

25 minutes ago

“இந்தியாவுக்கு வந்த பேராபத்து.. தினமும் ரூ.750 கோடி நஷ்டம்.. புடின் மட்டும் கைவிட்டிருந்தா இந்தியா காலி.. உலக நாடுகளை அதிரவைத்த மாஸ் மூவ்”…!!

மத்திய அரசு கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியதைத் தொடர்ந்து, இன்று மீண்டும் 90…

35 minutes ago

410 நாள் ஜெயில்.. மீண்டும் செந்தில் பாலாஜிக்கு வந்த புது நெருக்கடி… விஜய் கையில் தான் எல்லாமே…. 87-ஆம் பக்கத்தை காட்டும் அன்புமணி….!

போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாகப் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை…

37 minutes ago