கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, தனது பெற்றோரிடம் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைக் கேட்ட அவரது தாயார், கதறி அழுதார்.
பின்னர் அந்த சிறுமியிடம் அவரது தாயாரும் டாக்டர்களும் விசாரணை நடத்தினர். அப்பொழுது அந்தச் சிறுமி பல திடுக்கிடும் தகவல்களை கூறினார். கடந்த ஒரு வருடமாக அவரது தந்தையே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரச் சம்பவத்தை விரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தி, அவருடைய தந்தையை கைது செய்தனர். இந்தக் கொடூர செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில தேர்தல்களாக திமுக…
ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணையை மூடியுள்ளதாக அறிவித்துள்ளது, சர்வதேச அரசியலில்…
தொகுதிகள் மறுவரையறையின் போது தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகள் 39-லிருந்து 59-ஆக உயர்த்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை பாமக வரவேற்கிறது.…
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவரும், அக்கட்சியின் தொடக்ககாலத் தூண்களுமான திருக்கோவிலூர் சுந்தரம் அவர்கள் தனது 103-வது…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தின் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத…
மயிலாடுதுறை மாவட்டத்தின் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி தற்போது தமிழகத் தேர்தலின் மிக முக்கியமான போர்க்களமாக மாறியுள்ளது. தமிழகத்தின் இரு பெரும்…