பயங்கர ஷாக்..! நொடியில் பறிபோன சந்தஷம்..! 25 அடி உயரத்திலிருந்து பால்கனி இடிந்து விழுந்ததால் அதிர்ச்சி.. பலர் கவலைக்கிடம்..!!

Spread the love
இத்தாலியின் டஸ்கனி (Tuscany) மாகாணத்தில் உள்ள பிஸ்டோயா (Pistoia) நகரில், 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான ஜியாச்செரினோ (Giaccherino) மடாலயத்தில் நடைபெற்ற திருமண விழாவின்போது நிகழ்ந்த விபத்து உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது விருந்தினர்கள் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தபோது, முதல் தளத்தின் தரைப்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் மணமக்கள் உட்பட பலர் சுமார் 25 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தனர்.

இந்த விபத்தில் மணமக்கள் மற்றும் விருந்தினர்கள் உட்பட பலர் காயமடைந்தனர். இவர்களில் 5 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் அடங்குவார். 26 வயதான பாலோ முக்னைனி (Paolo Mugnaini) மற்றும் வலேரியா யபர்ரா (Valeria Ybarra) ஆகிய மணமக்கள் தங்களது முதலிரவை மருத்துவமனையிலேயே கழிக்க வேண்டிய துயரம் ஏற்பட்டது.  த்து இத்தாலியப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

மத்திய அரசு வேலை… கைநிறைய சம்பளம்…! ஆர்பிஐ-யின் புதிய அறிவிப்பு…. விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள 11 இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு…

5 minutes ago

வெங்காயம் இருந்தா போதும்…. கிச்சன் பூச்சிகளுக்கு இனி டாட்டா….! இல்லத்தரசிகளுக்கான சூப்பர் டிப்ஸ்…!!

சமையலறையில் தொல்லை தரும் ஈக்கள், எறும்புகள் மற்றும் கரப்பான் பூச்சிகளை விரட்ட வெங்காயம் மற்றும் பேக்கிங் சோடா கலந்த எளிய…

10 minutes ago

சருமப் பொலிவு முதல் வெயிட் லாஸ் வரை….! கோடை கால ‘சூப்பர் ஃபுட்’ தர்பூசணி…. இவ்வளவு நன்மைகளா…?

கோடை காலத்தின் உஷ்ணத்தைத் தணிக்கும் இயற்கை வரப்பிரசாதமான தர்பூசணி, வெறும் தாகம் தீர்க்கும் பழம் மட்டுமல்லாமல் பல மருத்துவ குணங்களையும்…

15 minutes ago

“ச்சீ!.. இதுக்கெல்லாமா கிளாஸ் எடுப்பீங்க?”… “62 மில்லியன் ஆண்கள்… ஒரு பாலியல் வன்கொடுமைப் பள்ளி”… இணையத்தையே உலுக்கும் ‘டார்க் வெப்’ ரகசியம்….!

இணையத்தின் இருண்ட உலகமான 'டார்க் வெப்' (Dark Web) தளங்களில், 'பாலியல் வன்கொடுமை பயிற்சிப்பள்ளி' ஒன்று செயல்பட்டு வந்தது உலக…

20 minutes ago

அடச்சீ அசிங்கமா இல்லையா?…. “தத்து கொடுத்த மகன்.. 14 வருடம் கழித்து ஃபேஸ்புக்கில் தேடிய தாய்”… ஹோட்டலில் நடந்த பகீர் சம்பவம்…!

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான புனிதமான உறவைச் சிதைக்கும் வகையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் அரங்கேறிய ஒரு கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை…

30 minutes ago

மனைவிக்காக காத்திருந்த கணவன்.. பிணமாகக் கிடந்த தாய்… திண்டுக்கல் அருகே நடந்த பகீர் சம்பவம்….!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த அஜ்மத் உசேன் (41) என்ற நபர், தனது மனைவியுடன் ஏற்பட்ட…

39 minutes ago