ஹரியானா மாநிலத்தில் ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது முகமது இர்ஃபான் என்ற 21 வயது இளைஞர் தன்னுடைய தாய் வழி பாட்டியானா சுல்தானா காட்டூன் என்ற 65 வயது மூதாட்டியை திருமணம் செய்துள்ளார். அதாவது தன்னுடைய தாய் வழி பாட்டியை கவனித்துக் கொள்வதற்கு யாருமே இல்லாத காரணத்தால் அந்த வாலிபர் மூதாட்டியை உடனிருந்து கவனித்து வந்துள்ளார். சுல்தானின் கணவர் இறந்த பிறகு அவரை பராமரிக்கும் பொறுப்பு காரணமாக பாட்டி மற்றும் பேரனிடையே நாளடைவில் அன்பு அதிகரித்து வந்துள்ளது.
ஒரு கட்டத்தில் இந்த அன்பு அப்படியே காதலாக மாறிய நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதற்கு முன்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு 27 வயதான நபர் ஒருவர் facebook மூலம் பழகி 65 வயது அமெரிக்க பெண்ணை திருமணம் செய்த நிலையில் தற்போது மீண்டும் பாட்டி மற்றும் பேரனின் காதல் திருமண உறவு இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…