தமிழகத்தில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சூழல் அறிவோம் என்ற மாநில அளவிலான வினாடி வினா போட்டியை அரசு நடத்துகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 50000 வரை பரிசுகள் வழங்கப்படும். இந்தப் போட்டிக்கு விண்ணப்பிக்க இன்று நவம்பர் 5 புதன்கிழமை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் இந்த போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் போட்டியில் பங்கேற்பதற்கும், பதிவு செய்யவும், போட்டிக்கான விதிமுறைகளை தெரிந்து கொள்ளவும் https://www.tackon.org என்ற இணையதள பக்கத்தை அணுகவும். இந்த போட்டியில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் இரண்டு மாணவர்களை உள்ளடக்கிய ஐந்து குழுக்கள் பதிவு செய்யப்படும்.
எனவே விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த போட்டியில் மாநில அளவில் முதலிடத்தை பெற்ற குழுவுக்கு ஐம்பதாயிரம் ரூபாய், மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற குழுவுக்கு 30,000, மூன்றாம் இடம் பெற்ற குழுவுக்கு 20000 ரூபாய், இறுதி சுற்றுக்கு தேர்வாகிய மற்ற போட்டியாளர்கள் 50,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடான காங்கோவின் இதூரி மாகாணத்தில், கடந்த சில வாரங்களாகக் கொடிய 'எபோலா' வைரஸ் நோய் மீண்டும் மிக அதிவேகமாகப்…
பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்), நேற்று ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் முன்னிலையில் கண்ணீர் விட்டு…
33 வயதான பொறியாளர் பிரத்யும்ன் யாதவ், புதியா மாதா கோவில் அருகிலுள்ள குஸ்மி காட்டுப் பகுதியில் தனது வாழ்க்கையை முடித்துக்…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், பாலிவுட்டின் புகழ்பெற்ற 'விவாஹ்' திரைப்பட பாணியில் நிஜ வாழ்க்கையிலும் ஒரு நெகிழ்ச்சியான திருமணச் சம்பவம்…
35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தன்னை விட பல ஆண்டுகள் இளையவரான 22 வயது இளைஞரைத் திருமணம் செய்து…
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டியில், கொல்கத்தா அணியின்…