“நாங்க சாதம், மாம்பழம் தருவோம்” அவங்க ஓட்ட பானையை தருவாங்க… சின்னங்களை வைத்து ‘மெனு’ போட்ட தமிழிசை..!!

Spread the love

சென்னையில் இன்று (பிப்.7) நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திமுக தலைமையிலான கூட்டணியை மிகக் கடுமையான உருவகங்கள் மூலம் விமர்சித்தார். “திமுகவின் சூரிய ஒளி எந்தக் காலத்திலும் மக்களுக்குப் பயன் தராது” என்று குறிப்பிட்ட அவர், பாஜக மற்றும் அதன் கூட்டணி பலத்தை விளக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் சின்னங்களை வைத்து சுவாரஸ்யமாகப் பேசினார்.

தமிழிசை பேசுகையில், “நாங்கள் இரட்டை இலை (அதிமுக) போட்டு, குக்கரில் (அமமுக) சாதம் வைத்து, சைக்கிளில் (தமாகா) சென்று மக்களுக்குக் கொடுப்போம்; மக்களின் முகம் தாமரை (பாஜக) போல் மலர்வதைப் பார்ப்போம்” என்றார். மேலும், அந்தச் சாதத்தோடு மாம்பழமும் (பாமக) வைத்துக் கொடுப்போம் எனக் கூறிய அவர், திமுக கூட்டணியினர் வெறும் கைகளையும் (காங்கிரஸ்), ஓட்டை பானையையும் (விசிக) மட்டுமே நம்பி இருப்பதாக எள்ளி நகையாடினார்.

Soundarya

Recent Posts

திமுக கூட்டணியில் இருந்து திடீர் விலகல்… முதலமைச்சர் விஜய்யுடன் கைக்கோர்த்த வைகோ.. அதிரடி திருப்பம்..!!

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து மதிமுக விலகி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

3 minutes ago

ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய CM விஜய்.. அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சரின் நண்பர்கள்..? தலைமைச் செயலகத்தில் அறை ஒதுக்கப்பட்ட பின்னணி என்ன..? வில்சன் கேள்வி..!!

தமிழக முதலமைச்சர் விஜய், தனது பதவியேற்பின் போது எடுத்துக்கொண்ட ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிவிட்டதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன்…

8 minutes ago

ஒரு ஸ்ட்ராவால் வந்த வினை..! கல்லூரி மாணவனுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அபாயம்.. சிங்கப்பூர் போலீஸ் அதிரடி..!!

சிங்கப்பூரில் கல்வி பயின்று வரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வணிகவியல் மாணவரான டிடியர் காஸ்பார்ட் ஓவன் மாக்ஸிமிலியன் என்பவர், அங்குள்ள…

21 minutes ago

கோயில் வளாகத்திற்குள்ளேயே பூசாரி தூக்கிட்டுத் தற்கொலை… நடந்தது என்ன..? உறைந்துபோன கிராம மக்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் உள்ள ஒரு கோயிலின் பூசாரியான பிட்டு என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்…

29 minutes ago

ATM கார்டை பயன்படுத்தி மாத்திரையை நொறுக்கி டெமோ காட்டுங்க.. அமைச்சர் சரத்குமாருக்கு கீதாஜீவன் சவால்…!!

தமிழக அமைச்சர் டி. சரத்குமார் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மொபைல் திரையில் மாத்திரையை நொறுக்கியதாகக் கூறிய விளக்கத்தை, திமுக முன்னாள்…

34 minutes ago

“பெத்தவங்களை கஷ்டப்படுத்துறத விட கொல்லுறதே மேல்” இதுதான் ஈஸியான வேலை.. புனே கொலை வழக்கில் மணப்பெண்ணின் நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்…!!

புனே லோஹாகட் கோட்டையில் ரியல் எஸ்டேட் அதிபரான கேதன் அகர்வால் மலையிலிருந்து தள்ளிவிடப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட…

35 minutes ago