ஷாக் நியூஸ்… இனி மே மாதம் சம்பளம் கிடையாது…. ஆசிரியர்களுக்கு செக் வைத்த தமிழக அரசு….!

Spread the love

கல்வியாண்டுக்கு நடுவே ஓய்வுபெறும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் கருதி அந்த கல்வியாண்டு முடியும் வரை பணி நீட்டிப்பு பெறுவது வழக்கமான நடைமுறையாக இருந்து வந்தது. இருப்பினும், தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, பொதுத்தேர்வுகள் முடியும் வரை மட்டுமே பணி நீட்டிப்பு வழங்கப்படும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, ஏப்ரல் மாதத்துடன் பணி நீட்டிப்பு நிறைவடைவதால், ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை காலமான மே மாதத்திற்கான ஊதியம் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. இதற்கான அரசாணை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், தற்போதுதான் இது முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது ஆசிரியர்களிடையே பெரும் கவலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“பரந்தூருக்கு ‘நோ’.. டேட்டா சென்டருக்கு ‘எஸ்’….. விஜய் அரசின் முதல் MoU… பின்னணியில் இருக்கும் யாரும் சொல்லாத கசப்பான உண்மை…!

தமிழக முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பொறுப்பேற்ற குறுகிய நாட்களிலேயே எல்&டி நிறுவனத்துடன் கையெழுத்தான 18,600 கோடி ரூபாய் மெகா முதலீட்டு…

2 minutes ago

டீ குடிக்க கூப்பிட்ட பெண்… வீட்டிற்குள் காத்திருந்த எச்.ஐ.வி பேரதிர்ச்சி… 70 வயது முதியவருக்கு நடந்த கொடூரம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயது விவசாயி ஒருவர், சில நாட்களுக்கு முன்பு தனது பைக்கில்…

12 minutes ago

ஒருவழியா முடிவுக்கு வந்த பஞ்சாயத்து…. “இனிமேல் அந்த பேச்சுக்கே இடமில்லை”… இபிஎஸ், ஓபிஎஸ் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!

: அதிமுகவில் கடந்த 2022-ஆம் ஆண்டு தலைமை பதவியைக் கைப்பற்றுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே கடுமையான…

23 minutes ago

“இந்த பாவத்திற்கு என்னை மன்னிச்சிடுங்க” 12 ஆண்டுகால சித்திரவதை.. மகளைத் தாக்கிய கணவனை.. தாய் செய்த கொடூரம்..!!

நீலத்திற்கும் தீன்தயாலுக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, தீன்தயால் தனது மனைவி நீலத்தை அடிக்கடி கொடுமைப்படுத்தியும்,…

33 minutes ago

“மெழுகுவர்த்தி பஞ்சாயத்து” இதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயம் இல்ல… மேயர் பிரியா பரபரப்பு விளக்கம்..!!

சென்னை மாநகராட்சிப் பள்ளி கட்டடத் திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றும் நிகழ்வின் போது, தவெக எம்.எல்.ஏ பல்லவி அவமதிக்கப்பட்டதாக எழுந்த புகாருக்குச்…

44 minutes ago