தமிழக அரசின் நலத்திட்டங்கள் சரியான பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், மாநில அளவிலான அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு முறையை அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய நடைமுறையின் கீழ், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடைய தரவுகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட உள்ளன.
குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை பெற்று வரும் பயனாளிகள், விதிகளுக்குப் புறம்பாக வேறு ஏதேனும் அரசுத் திட்டங்களில் இரட்டைப் பலன்களைப் பெற்று வருவது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உரிமைத் தொகை உடனடியாக நிறுத்தப்படும். தகுதியற்றவர்களை நீக்கி, அரசின் நிதிஉதவி உண்மையான ஏழை எளிய மக்களுக்கும், தகுதியுள்ள பயனாளிகளுக்கும் மட்டுமே கிடைப்பதை உறுதி செய்வதே இந்த அதிரடி நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
வெள்ளத்தின் கொடூரப் பிடியில் சிக்கித் தன் தாயை இழந்துவிட்டோம் என்ற உண்மை கூடத் தெரியாமல், யாரோ ஒருவரால் இழுத்துச் செல்லப்படும்…
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அவதூறு மற்றும் ஆபாசப் பதிவுகளைப் பரப்புபவர்கள்…
உலகின் மிகச்சிறந்த மற்றும் மர்மமான தீர்க்கதரிசிகளில் ஒருவராகக் கருதப்படும் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வாங்கா, சிறுவயதிலேயே பார்வையை இழந்தவர்.…
புகழ்பெற்ற கர்நாடக இசை வீணை கலைஞரான வீணா காயத்ரி, சென்னை மந்தைவெளியில் உள்ள அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று உணவு…
தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கட்சியின் மூத்த தலைவர்களான டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் திருச்சி…
ஆந்திர மாநிலம் நகரிக்கல்லு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு 3 மகள்களுடன்…