தமிழக அரசின் நலத்திட்டங்கள் சரியான பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், மாநில அளவிலான அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு முறையை அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய நடைமுறையின் கீழ், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடைய தரவுகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட உள்ளன.
குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை பெற்று வரும் பயனாளிகள், விதிகளுக்குப் புறம்பாக வேறு ஏதேனும் அரசுத் திட்டங்களில் இரட்டைப் பலன்களைப் பெற்று வருவது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உரிமைத் தொகை உடனடியாக நிறுத்தப்படும். தகுதியற்றவர்களை நீக்கி, அரசின் நிதிஉதவி உண்மையான ஏழை எளிய மக்களுக்கும், தகுதியுள்ள பயனாளிகளுக்கும் மட்டுமே கிடைப்பதை உறுதி செய்வதே இந்த அதிரடி நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பம் பகுதியில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் முன்னாள் மனைவி ஆர்த்தி தனது…
வியட்நாமில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், பெண் ஒருவருக்கு இருசக்கர வாகனத்திலேயே குழந்தை பிறந்த அதிர்ஷ்டகரமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.…
ஜார்ட் கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்ற அரசுப் பணி நியமனத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தில், பெண் மாணவி ஒருவர்…
சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில், பர்கர் கிங் உணவக ஊழியர் ஒருவர் வாடிக்கையாளருக்கு குடிநீர் வழங்க மறுத்து, அவரிடம் கடுமையாகப்…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் ஜெய்பூரியா ஷோப்பிங் மாலுக்குள் இளைஞர் ஒருவர், பெண்ணைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ…
உத்தரப்பிரதேசத்தில் அதிவேகமாக வந்த இரயில் ஒன்று தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பசுவின் மீது மோதிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.…