தமிழக அரசின் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் வங்கிகளில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் பயிர் கடன் வழங்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். இந்த நடவடிக்கை விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது. விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில் ஏற்படுத்தும் இந்த திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தொகை உள்ளிட்டோர் வலியுறுத்தி இருந்தார்கள்.
இந்த நிலையில் கூட்டுறவு வங்கியில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு கடன் வழங்க அறிவுறுத்தப்படவில்லை என்று இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. கடன் தொகை நிலுவை இல்லை என்பது உறுதி செய்த பிறகு மட்டும் தான் சிபில் ஸ்கோர் பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, சினிமாவில் இருந்து விலகப்போவதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய படத்தில்…
மதுபோதை தகராறைத் தடுத்து நிறுத்த முயன்ற 38 வயது சமையல் கலைஞர் சுமன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளா…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு தாய் தனது மூன்றரை வயது சிறுவனிடம், "நான் உன்னை…
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 22) சற்று சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அது 'AI-ஆல் உருவாக்கப்பட்டது' (AI Generated) என்ற லேபிளை வீடியோவின்…
பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அரசுப் பள்ளியில் பெண் குழந்தைகளைச் சேர்க்க நிர்வாகம் மறுத்து வருகிறது. இதற்கு அவர்கள்…