தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இதுதான்…? லீக்கான புதிய தகவல்..!!

Spread the love

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் தேதி குறித்து பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், தமிழ்நாட்டில் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் (தோராயமாக ஏப்ரல் 11 அல்லது 15-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு இன்னும் சுமார் 65 நாட்களே உள்ளதால், பாஜக நிர்வாகிகள் இப்போதே தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகக்கூடும் என்றும், பல கட்டங்களாக நடைபெறும் தேர்தல்களில் தமிழகத்திற்கு முதல் கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் பி.எல்.சந்தோஷ் தெரிவித்துள்ளார். இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வமான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) இதுவரை வெளியிடவில்லை. தற்போது தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளது; தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்ரவரி 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Soundarya

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

4 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

4 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

4 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

4 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

4 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

5 மணத்தியாலங்கள் ago