கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று இரவு நடைபெற்ற கொடூர கத்திக்குத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு முக்கியத்துவம்…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் சித்தூர் சாலை பாலாஜி நகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஒரு கும்பல் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்ததாக…
தென்காசி மாவட்டம் மேல நீலிதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான வேலியப்பன் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அதே…
பெங்களூரு தொட்டபெல்லாப்பூர் போலீஸ் சரகதிற்கு உட்பட்ட தண்டவாளத்திற்கு அருகே உள்ள இரண்டு வீடுகளில் மர்ம.நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த…
மயிலாடுதுறை மாவட்டம் அரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு இரண்டு மகள்களும், வைரமுத்து என்ற மகனும் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக வைரமுத்து அதே பகுதியைச் சேர்ந்த…