நள்ளிரவில் பயங்கரம்…!! “சொன்னப்போ கேக்கல.. இப்போ உயிர் போயிருச்சு…” விவசாயிக்கு நடந்த கொடூரம்… உறவினர்களின் பரபரப்பு குற்றச்சாட்டு…!!
10-Mar-2026
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூரில், ஆறுமுகவேல் (63) என்ற விவசாயி தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது...








