கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள பட்னல் ஏரியில் இன்று ஆறு பேரின் உடல்கள் மர்மமான முறையில் மிதப்பது தெரியவந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக…
அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில், 27 வயதான ஹெலினா நிக்கோல் ஹோய்ல் என்ற பெண் தனது சொந்த இரண்டு மகள்களையே போதைப்பொருள் மற்றும் பணத்திற்காக பாலியல் வன்கொடுமைக்கு…
கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைக்குளம் அடுத்துள்ள ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி சபரி வர்மன் (35). தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்த இவர், தடைசெய்யப்பட்ட…
இந்தூர் ராஜ நகர் பகுதியில், மத நிகழ்ச்சி ஒன்றிற்காக உஜ்ஜயினியில் இருந்து அழைத்து வரப்பட்ட யானைக்கு வெல்லம் ஊட்டியபோது, அது தாக்கியதில் விஜய் என்ற லட்சுமண் ராவ்…
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ஊறுகாய் வியாபாரி முத்து காமாட்சியின் மகனுக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்குவதாகக் கூறி மர்ம நபர்கள் நூதன முறையில் கைவரிசை காட்டியுள்ளனர். கோட்டூர்புரத்தில் உள்ள…
திரிபுரா மாநில காவல்துறை தலைமை இயக்குநர் அனுராக் தன்கர், அகர்தலாவில் உள்ள தனது அலுவலக அறையிலேயே துப்பாக்கிக் காயத்துடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும்…
கோவையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் கடத்தப்பட்ட வழக்கில், தமிழக காவல் துறையைச் சேர்ந்த முன்னாள் காவலர் ஒருவரே கடத்தல் கும்பலுக்குத் தலைமை தாங்கி நடத்தியுள்ளார் என்ற…
தவெக ஆட்சியை கவிழ்க்க குதிரை பேரம் நடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
இந்தியாவையே உலுக்கியுள்ள நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில், தற்பொழுது அதிர்ச்சியூட்டும் பல புதிய தகவல்கள் விசாரணையில் வெளிவந்துள்ளன. இந்த சட்டவிரோத வினாத்தாள் மற்றும் விடைகள் விற்பனைக்கு,…