எப்போது என் கஷ்டங்கம் தீருமோ, எப்போது என் தலைவிதி மாறுமோ என்று புலம்புவதுதான் பலரது வாழ்க்கையாக இருக்கிறது. அப்படி இருப்பவர்கள் அவர்கள் தலைவிதிமுறை மாற்ற தினமும் வழிபட…
முதல் கடவுள் விநாயகர் வழிபாடு எப்போதுமே நமக்கு நன்மையை தான் தருகிறது. ஆனால் ஒவ்வொரு விதமான விநாயகருக்கும் ஒருவிதமான நன்மை அதிகமாக கிடைக்கிறது. விநாயகரை மஞ்சளில் பிடித்து…
நமது வீட்டு பூஜை அறையில் பலதரப்பட்ட சுவாமி படங்களை வைத்து வழிபாடு செய்கிறோம். அப்படி வழிபடும் போது வாஸ்து ரீதியாக சில குறிப்பிட்ட சுவாமி படங்களை அல்லது…
சிவன் - பார்வதியின் முதல் மகனாகவும், மூலமுதற்கடவுளாக அனைவராலும் போறப்படும் விநாயகருக்கும் நாளை முதல் 10 நாட்களுக்கு சிறப்பாக விழா கொண்டாடப்படும். விநாயகரின் பிறந்தநாளையே அனைவரும் விநாயகர் சதுர்த்தியாக…
கடலூர் மாவட்டம் ஆல் பேட்டை கூட்டுறவு நகரில் வசித்து வருபவர் கடல் நாகராஜன். இவர் சம்பவத்தன்று குடும்பத்தோடு படுக்கையறைக்கு தூக்க சென்றுள்ளார். அப்பொழுது வீட்டின் படுக்கை அறையில்…
வரலட்சுமி விரதம் என்பது கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டியும் குழந்தை பாக்கியம் வேண்டியும் அதிர்ஷ்ட ஐஸ்வரியம் கிடைக்க வேண்டிய சுமங்கலி பெண்கள் எடுக்க வேண்டிய விரதமாகும். ஒவ்வொரு…
ஆடிப்பெருக்கு என்பது காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடி விவசாயத்தை செழிக்க செய்யும் அற்புதமான நாளாகும். இந்த நாளில் எதை வாங்கினாலும் அது பெருகும் என்பது மக்களின்…
இந்து மதத்தின் படி கிருஷ்ண ஜெயந்தி என்பது மிகவும் முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் ஸ்ரீ கிருஷ்ணர் பகவான் பிறந்ததாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கிருஷ்ண…