அடுத்த நிமிடம் நிரந்தரம் இல்லாத வாழ்க்கையில் பணத்துக்காகவும் நகைக்காகவும் புகுந்த வீட்டின் மற்றொரு மகளாக வாழ்க்கையை தொடங்கும் பெண்களுக்கு வரதட்சணை கொடுமை கொடுத்து தற்கொலைக்கு தூண்டும் அவலம்…
சத்தீஸ்கரின் ராய்ப்பூரில், திருமணமான பத்து மாதங்களுக்குப் பிறகு, தனது கணவர் மற்றும் மாமியார் தொடர்ந்து துன்புறுத்துவதாகக் குற்றம் சாட்டி வீடியோ பதிவு செய்த ஒரு பெண், பின்னர்…
தெலங்கானாவில் வரதட்சணை கொடுமையைத் தாங்க முடியாமல், ஒரு கர்ப்பிணிப் பெண் தன்னுடைய இரண்டு குழந்தைகள் கண் முன்னே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகராணி…
உத்திரபிரதேசம் மாநிலத்தில் வரதட்சணை கேட்டு 21 வயது கர்ப்பிணி பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் கோபால்பூர் கிராமத்தில் ரஜினி குமாரி…
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் மருமகளின் காதை கடித்து கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவட்டார் அருகே வீயனூர் என்ற பகுதியை சேர்ந்த பிரின்ஸ் டெம்போ…
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியில் வசிப்பவர் அண்ணாதுரை. இவர் பனியன் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மகள் ரிதன்யா (27). இவருக்கும் திருப்பூர்…
கிரேட்டர் நொய்டா வரதட்சணை கொலை வழக்கில் புதிய திருப்பமாக, நிக்கி பாட்டியின் மைத்துனி மீனாட்சி, வரதட்சணை கேட்டு நிக்கியின் குடும்ப உறுப்பினர்களால் உடல் ரீதியாக தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாக…
கிரேட்டர் நொய்டாவில் நிக்கி பாட்டி வழக்கில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கேஸ் சிலிண்டர் வெடித்ததால் நிக்கி இறந்ததாக ஒரு ஊடக அறிக்கை கூறுகிறது. இந்தக் கூற்றை விபினின்…
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் திலீப் பிஷோனி என்பவருக்கும் சஞ்சு பிஷோனி என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்த…