வரதட்சணை கொடுமை

“அம்மா SORRY, என் புருஷனுக்கு என் உடம்பு தான் முக்கியம்”… நான் சாகப் போறேன் ஒருத்தரையும் சும்மா விடாத… கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை…!

அடுத்த நிமிடம் நிரந்தரம் இல்லாத வாழ்க்கையில் பணத்துக்காகவும் நகைக்காகவும் புகுந்த வீட்டின் மற்றொரு மகளாக வாழ்க்கையை தொடங்கும் பெண்களுக்கு வரதட்சணை கொடுமை கொடுத்து தற்கொலைக்கு தூண்டும் அவலம்…

7 மாதங்கள் ago

திருமணமாகி 10 மாதத்தில் 10 நாள் கூட சந்தோஷமா இல்ல… மாமியாரும், கணவரும் சேர்ந்து…. வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்…!!

சத்தீஸ்கரின் ராய்ப்பூரில், திருமணமான பத்து மாதங்களுக்குப் பிறகு, தனது கணவர் மற்றும் மாமியார் தொடர்ந்து துன்புறுத்துவதாகக் குற்றம் சாட்டி வீடியோ பதிவு செய்த ஒரு பெண், பின்னர்…

7 மாதங்கள் ago

வரதட்சணை கொடுமையால் குழந்தைகள் முன்பு தற்கொலை செய்த கர்ப்பிணி பெண்… தாய் இறந்தது கூட தெரியாமல்… பார்த்து பார்த்து கதறிய உறவினர்கள்..!!

தெலங்கானாவில் வரதட்சணை கொடுமையைத் தாங்க முடியாமல், ஒரு கர்ப்பிணிப் பெண் தன்னுடைய இரண்டு குழந்தைகள் கண் முன்னே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகராணி…

8 மாதங்கள் ago

அய்யோ நெஞ்சே பதறுது… 21 வயது கர்ப்பிணி பெண்ணை அடித்துக் கொன்று வயலில் எரித்த கணவர் குடும்பத்தினர்… வரதட்சணையால் அரங்கேறிய கொடூரம்…!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் வரதட்சணை கேட்டு 21 வயது கர்ப்பிணி பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் கோபால்பூர் கிராமத்தில் ரஜினி குமாரி…

8 மாதங்கள் ago

எல்லை மீறிய வரதட்சணை கொடுமை… மருமகளின் காதை கடித்துத் துப்பிய மாமியார்… தமிழகத்தையே அதிர வைக்கும் சம்பவம்…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் மருமகளின் காதை கடித்து கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவட்டார் அருகே வீயனூர் என்ற பகுதியை சேர்ந்த பிரின்ஸ் டெம்போ…

9 மாதங்கள் ago

வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இலவசம்…. மறைந்த ரிதன்யாவின் பிறந்தநாளில் பெற்றோர் வெளியிட்ட அறிவிப்பு..!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியில் வசிப்பவர் அண்ணாதுரை. இவர் பனியன் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மகள் ரிதன்யா (27). இவருக்கும் திருப்பூர்…

9 மாதங்கள் ago

“நான் அடிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டேன்” ஒருநாள் கூட நிம்மதியா…. நாட்டை உலுக்கிய வரதட்சணை கொலை வழக்கில் புதிய திருப்பம்..!!

கிரேட்டர் நொய்டா வரதட்சணை கொலை வழக்கில் புதிய திருப்பமாக, நிக்கி பாட்டியின் மைத்துனி மீனாட்சி, வரதட்சணை கேட்டு நிக்கியின் குடும்ப உறுப்பினர்களால் உடல் ரீதியாக தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாக…

9 மாதங்கள் ago

“சிலிண்டர் விபத்து” வரதட்சணைகேட்டு மனைவியை உயிரோடு எரித்து கொன்ற வழக்கில் திடீர் திருப்பம்…. வெளியான பரபரப்பு தகவல்கள்..!!

 கிரேட்டர் நொய்டாவில் நிக்கி பாட்டி வழக்கில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கேஸ் சிலிண்டர் வெடித்ததால் நிக்கி இறந்ததாக ஒரு ஊடக அறிக்கை கூறுகிறது. இந்தக் கூற்றை விபினின்…

9 மாதங்கள் ago

வரதட்சணை கொடுமை… 3 வயது மகளை துடிதுடிக்க கொன்று தீக்குளித்துக் கொண்ட ஆசிரியை… நாட்டையே நடுங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்..!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் திலீப் பிஷோனி என்பவருக்கும் சஞ்சு பிஷோனி என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்த…

9 மாதங்கள் ago