வரதட்சணை கொடுமை

“கணவனின் ‘மாரிட்டல் ரேப்’… 3 ஆண்டு நரக வாழ்க்கை… 10 லட்சம் வரதட்சணை”… இளம்பெண்ணை சித்திரவதை செய்த புகுந்த வீட்டார்… புகாரால் அதிரும் அகமதாபாத்…!!!

அகமதாபாத்தைச் சேர்ந்த 28 வயதான இளம் பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் மீது வரதட்சணைக் கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட திடுக்கிடும்…

6 நாட்கள் ago

அதிர்ச்சி..! நடுராத்திரியில் பைக்கில் பெண்ணின் சடலத்தோடு… காட்டுப்பகுதியில் மாப்பிள்ளை வீட்டார் செய்த காரியம்… நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில், கூடுதல் வரதட்சணை கேட்டு ஒரு இளம்பெண் அவரது கணவர் வீட்டினரால் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. பேராசை…

3 வாரங்கள் ago

“என்ன பெண் குழந்தை வேண்டாம்”… மாமனாரையும் மனைவியையும் சுத்தியலால் அடித்துத் தீவைத்த கொடூரம்…. நள்ளிரவில் கணவன் செய்த நடுங்கவைக்கும் சம்பவம்….!

தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டம் கடிபிகொண்டா கிராமத்தில், பெண் குழந்தை பிறந்ததால் கூடுதல் வரதட்சணை கேட்டு தனது மனைவியையும் மாமனாரையும் கணவன் தீயிட்டுக் கொன்ற கொடூரச் சம்பவம்…

1 மாதம் ago

“அப்பா…ரொம்ப கஷ்டமா இருக்குப்பா” டார்ச்சர் பண்றாங்க…என்னால முடியலப்பா… நள்ளிரவில் போன் செய்து கதறிய மகள்… தற்கொலையிலிருந்து மீட்ட தந்தையின் அந்த ஒற்றை வார்த்தை… நாடே நெகிழ்ந்து போன சம்பவம்…!!

புது தில்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில் பொறியாளராகப் பணிபுரியும் 36 வயதான உர்வி, கடந்த 2016-ஆம் ஆண்டு ஒரு பொறியாளரைத் திருமணம் செய்துகொண்டார். ஒரு பெண்…

2 மாதங்கள் ago

“எங்க சாவுக்கு அவன் தான் காரணம்”… 200 பவுன் நகைக் கொடுத்தும் அடங்காத பண வெறி… தாய், மகள் தற்கொலைக்கு முன் எழுதிய உருக்கமான கடிதம்…!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வரதட்சணைப் பேய்க்கு மேலும் இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன. ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரி ராஜீவ் என்பவரின் மகள் கிரீமாவிற்கும், வெளிநாட்டில் வேலை பார்க்கும்…

3 மாதங்கள் ago

“நீ கருப்பா இருக்க…” ரூ.12 லட்சம், 25 பவுன் நகை போதாதா…? மருமகளை வீட்டை விட்டு துரத்திய மாமியார்… இப்படியும் நடக்குமா…?

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில், பெண் ஒருவர் நிறம் மற்றும் கூடுதல் வரதட்சணை காரணமாகப் புகுந்த வீட்டினரால் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம்…

4 மாதங்கள் ago

“அம்மா SORRY, என் புருஷனுக்கு என் உடம்பு தான் முக்கியம்”… நான் சாகப் போறேன் ஒருத்தரையும் சும்மா விடாத… கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை…!

அடுத்த நிமிடம் நிரந்தரம் இல்லாத வாழ்க்கையில் பணத்துக்காகவும் நகைக்காகவும் புகுந்த வீட்டின் மற்றொரு மகளாக வாழ்க்கையை தொடங்கும் பெண்களுக்கு வரதட்சணை கொடுமை கொடுத்து தற்கொலைக்கு தூண்டும் அவலம்…

5 மாதங்கள் ago

திருமணமாகி 10 மாதத்தில் 10 நாள் கூட சந்தோஷமா இல்ல… மாமியாரும், கணவரும் சேர்ந்து…. வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்…!!

சத்தீஸ்கரின் ராய்ப்பூரில், திருமணமான பத்து மாதங்களுக்குப் பிறகு, தனது கணவர் மற்றும் மாமியார் தொடர்ந்து துன்புறுத்துவதாகக் குற்றம் சாட்டி வீடியோ பதிவு செய்த ஒரு பெண், பின்னர்…

6 மாதங்கள் ago

வரதட்சணை கொடுமையால் குழந்தைகள் முன்பு தற்கொலை செய்த கர்ப்பிணி பெண்… தாய் இறந்தது கூட தெரியாமல்… பார்த்து பார்த்து கதறிய உறவினர்கள்..!!

தெலங்கானாவில் வரதட்சணை கொடுமையைத் தாங்க முடியாமல், ஒரு கர்ப்பிணிப் பெண் தன்னுடைய இரண்டு குழந்தைகள் கண் முன்னே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகராணி…

6 மாதங்கள் ago