வரதட்சணை கொடுமை

இந்தியாவில் 90 நிமிடங்களுக்கு ஒரு மரணம்.. வரதட்சணையால் பறிபோகும் உயிர்கள்.. முதலிடத்தில் இருக்கும் ‘அந்த’ மாநிலம் எது தெரியுமா?.. NCRB அறிக்கையில் வெளியான பகீர் உண்மை..!!

தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, இந்தியாவில் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது வரதட்சணைக் கொடுமையால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை சற்றே சரிந்துள்ளதாக அதிகாரிகள்…

1 வாரம் ago

“ஒரு கோடி ரொக்கம், சொகுசு கார் கொடுத்தும் அடங்காத பேராசை”… கல்யாணமான 14 மாசத்துல மாடியில இருந்து குதிச்ச 24 வயது பெண்… நடுநடுங்க வைக்கும் கொடூரம்….!

ஒரு கோடி ரூபாய் ரொக்கம், சொகுசு கார் என அள்ளி அள்ளிக் கொடுத்த பிறகும், பேராசை அடங்காத மாப்பிள்ளை வீட்டாரின் தொடர் சித்திரவதையால் 24 வயது இளம்பெண்…

3 வாரங்கள் ago

இன்னும் எத்தனை உயிர்.? ஸ்கார்பியோ கார் + ரூ.5.71 லட்சம் ரொக்கம்+16 தங்க மோதிரம்… இன்னும் அடங்காத மாமியாரின் ஆசை… திருமணமான கொஞ்ச நாளிலேயே இப்படியா..? பெண் எடுத்த முடிவால் கதறும் பெற்றோர்..!!

திருமணமாகி 14 மாதங்களே ஆன தீபிகா நகர் என்ற இளம் பெண் கடந்த இரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். தீபிகா வீட்டின் கூரையிலிருந்து குதித்து தற்கொலை செய்து…

3 வாரங்கள் ago

“கணவனின் ‘மாரிட்டல் ரேப்’… 3 ஆண்டு நரக வாழ்க்கை… 10 லட்சம் வரதட்சணை”… இளம்பெண்ணை சித்திரவதை செய்த புகுந்த வீட்டார்… புகாரால் அதிரும் அகமதாபாத்…!!!

அகமதாபாத்தைச் சேர்ந்த 28 வயதான இளம் பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் மீது வரதட்சணைக் கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட திடுக்கிடும்…

2 மாதங்கள் ago

அதிர்ச்சி..! நடுராத்திரியில் பைக்கில் பெண்ணின் சடலத்தோடு… காட்டுப்பகுதியில் மாப்பிள்ளை வீட்டார் செய்த காரியம்… நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில், கூடுதல் வரதட்சணை கேட்டு ஒரு இளம்பெண் அவரது கணவர் வீட்டினரால் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. பேராசை…

2 மாதங்கள் ago

“என்ன பெண் குழந்தை வேண்டாம்”… மாமனாரையும் மனைவியையும் சுத்தியலால் அடித்துத் தீவைத்த கொடூரம்…. நள்ளிரவில் கணவன் செய்த நடுங்கவைக்கும் சம்பவம்….!

தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டம் கடிபிகொண்டா கிராமத்தில், பெண் குழந்தை பிறந்ததால் கூடுதல் வரதட்சணை கேட்டு தனது மனைவியையும் மாமனாரையும் கணவன் தீயிட்டுக் கொன்ற கொடூரச் சம்பவம்…

3 மாதங்கள் ago

“அப்பா…ரொம்ப கஷ்டமா இருக்குப்பா” டார்ச்சர் பண்றாங்க…என்னால முடியலப்பா… நள்ளிரவில் போன் செய்து கதறிய மகள்… தற்கொலையிலிருந்து மீட்ட தந்தையின் அந்த ஒற்றை வார்த்தை… நாடே நெகிழ்ந்து போன சம்பவம்…!!

புது தில்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில் பொறியாளராகப் பணிபுரியும் 36 வயதான உர்வி, கடந்த 2016-ஆம் ஆண்டு ஒரு பொறியாளரைத் திருமணம் செய்துகொண்டார். ஒரு பெண்…

3 மாதங்கள் ago

“எங்க சாவுக்கு அவன் தான் காரணம்”… 200 பவுன் நகைக் கொடுத்தும் அடங்காத பண வெறி… தாய், மகள் தற்கொலைக்கு முன் எழுதிய உருக்கமான கடிதம்…!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வரதட்சணைப் பேய்க்கு மேலும் இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன. ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரி ராஜீவ் என்பவரின் மகள் கிரீமாவிற்கும், வெளிநாட்டில் வேலை பார்க்கும்…

4 மாதங்கள் ago

“நீ கருப்பா இருக்க…” ரூ.12 லட்சம், 25 பவுன் நகை போதாதா…? மருமகளை வீட்டை விட்டு துரத்திய மாமியார்… இப்படியும் நடக்குமா…?

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில், பெண் ஒருவர் நிறம் மற்றும் கூடுதல் வரதட்சணை காரணமாகப் புகுந்த வீட்டினரால் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம்…

6 மாதங்கள் ago