தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, இந்தியாவில் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது வரதட்சணைக் கொடுமையால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை சற்றே சரிந்துள்ளதாக அதிகாரிகள்…
ஒரு கோடி ரூபாய் ரொக்கம், சொகுசு கார் என அள்ளி அள்ளிக் கொடுத்த பிறகும், பேராசை அடங்காத மாப்பிள்ளை வீட்டாரின் தொடர் சித்திரவதையால் 24 வயது இளம்பெண்…
திருமணமாகி 14 மாதங்களே ஆன தீபிகா நகர் என்ற இளம் பெண் கடந்த இரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். தீபிகா வீட்டின் கூரையிலிருந்து குதித்து தற்கொலை செய்து…
அகமதாபாத்தைச் சேர்ந்த 28 வயதான இளம் பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் மீது வரதட்சணைக் கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட திடுக்கிடும்…
உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில், கூடுதல் வரதட்சணை கேட்டு ஒரு இளம்பெண் அவரது கணவர் வீட்டினரால் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. பேராசை…
தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டம் கடிபிகொண்டா கிராமத்தில், பெண் குழந்தை பிறந்ததால் கூடுதல் வரதட்சணை கேட்டு தனது மனைவியையும் மாமனாரையும் கணவன் தீயிட்டுக் கொன்ற கொடூரச் சம்பவம்…
புது தில்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில் பொறியாளராகப் பணிபுரியும் 36 வயதான உர்வி, கடந்த 2016-ஆம் ஆண்டு ஒரு பொறியாளரைத் திருமணம் செய்துகொண்டார். ஒரு பெண்…
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வரதட்சணைப் பேய்க்கு மேலும் இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன. ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரி ராஜீவ் என்பவரின் மகள் கிரீமாவிற்கும், வெளிநாட்டில் வேலை பார்க்கும்…
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில், பெண் ஒருவர் நிறம் மற்றும் கூடுதல் வரதட்சணை காரணமாகப் புகுந்த வீட்டினரால் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம்…