அகமதாபாத்தைச் சேர்ந்த 28 வயதான இளம் பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் மீது வரதட்சணைக் கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட திடுக்கிடும்…
உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில், கூடுதல் வரதட்சணை கேட்டு ஒரு இளம்பெண் அவரது கணவர் வீட்டினரால் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. பேராசை…
தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டம் கடிபிகொண்டா கிராமத்தில், பெண் குழந்தை பிறந்ததால் கூடுதல் வரதட்சணை கேட்டு தனது மனைவியையும் மாமனாரையும் கணவன் தீயிட்டுக் கொன்ற கொடூரச் சம்பவம்…
புது தில்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில் பொறியாளராகப் பணிபுரியும் 36 வயதான உர்வி, கடந்த 2016-ஆம் ஆண்டு ஒரு பொறியாளரைத் திருமணம் செய்துகொண்டார். ஒரு பெண்…
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வரதட்சணைப் பேய்க்கு மேலும் இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன. ஓய்வுபெற்ற வேளாண் அதிகாரி ராஜீவ் என்பவரின் மகள் கிரீமாவிற்கும், வெளிநாட்டில் வேலை பார்க்கும்…
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில், பெண் ஒருவர் நிறம் மற்றும் கூடுதல் வரதட்சணை காரணமாகப் புகுந்த வீட்டினரால் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம்…
அடுத்த நிமிடம் நிரந்தரம் இல்லாத வாழ்க்கையில் பணத்துக்காகவும் நகைக்காகவும் புகுந்த வீட்டின் மற்றொரு மகளாக வாழ்க்கையை தொடங்கும் பெண்களுக்கு வரதட்சணை கொடுமை கொடுத்து தற்கொலைக்கு தூண்டும் அவலம்…
சத்தீஸ்கரின் ராய்ப்பூரில், திருமணமான பத்து மாதங்களுக்குப் பிறகு, தனது கணவர் மற்றும் மாமியார் தொடர்ந்து துன்புறுத்துவதாகக் குற்றம் சாட்டி வீடியோ பதிவு செய்த ஒரு பெண், பின்னர்…
தெலங்கானாவில் வரதட்சணை கொடுமையைத் தாங்க முடியாமல், ஒரு கர்ப்பிணிப் பெண் தன்னுடைய இரண்டு குழந்தைகள் கண் முன்னே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகராணி…