காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதற்குப் போட்டியாக லெபனானில் இருந்து ஹெஸ்பொல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல்…
இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் லெபனானில் ஒரே வாரத்தில் மட்டும் 77 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐநா) அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், அங்கு சராசரியாக…
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்க அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இஸ்ரேல் மற்றும் லெபனான் அரசுகளுக்கு இடையே தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டு, அது நீட்டிக்கப்பட்டும் வந்தது.…
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க சர்வதேச அளவில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒருபுறம் ஈரானுடன் போர் நிறுத்தத்தை உறுதி செய்ய பாகிஸ்தானில்…
வளைகுடா பிராந்தியத்தில் நிலவி வந்த போர் பதற்றம் ஒரு மாத கால மோதலுக்குப் பிறகு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்த…
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் போர் பதற்றம் தற்போது ஒரு முக்கிய திருப்புமுனையை எட்டியுள்ளது. ஆறு வாரங்களுக்கு முன்பு ஈரான் உயர்…
கடந்த இரண்டு வாரங்களாக லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தீவிர வான்வழித் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 912-ஆக உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லெபனான் சுகாதார…