தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்காகச் செயல்படுத்தப்படும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், அடுத்த மாதத்திற்கான உதவித்தொகை ரூ.1000 விரைவில் வழங்கப்பட உள்ளது. அதேபோல், அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி…
பாதுகாப்பான பாலியல் உறவு குறித்த விழிப்புணர்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், லண்டனைச் சேர்ந்த மூன்று பள்ளி மாணவர்கள் உருவாக்கிய 'நிறம் மாறும் காண்டம்' உலகளவில்…
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சத்ரா பகுதியில் வேதியியல் ஆசிரியையாகப் பணியாற்றிய பிரமிளாவின் மரணம், வெறும் தற்கொலை அல்ல; அது ஒரு சமூகக் கொலை. கணவனை இழந்த துக்கத்தில் இருந்த…
மாதம் மாதம் உதவித்தொகை வழங்க வகை செய்யும் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் யார்…
12 - 15 வயதுடைய பள்ளி கல்லூரி மாணவர்கள் ரயில் டிக்கெட் கட்டணத்தில் சலுகை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்களுடைய ஐடி…
தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை…
தமிழகத்தில் திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வருகின்ற நவம்பர் 15ஆம் தேதிக்குள் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக அரசு 1.44 கோடி ஒதுக்கீடு…
ஒடிசா மாநிலம் மயூராஜி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றில் பணியாற்றி வருபவர் சுகந்தி கர். இவர் பள்ளியில் காலை இறைவணக்கத்திற்கு பிறகு 6…
தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக 'முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்குவிக்கும் திட்டம்' உள்ளது இது யாருக்கெல்லாம் தெரியும். இத்திட்டம் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் கடந்த ஆகஸ்ட் 8, 2022 ஆம்…