உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தின் ரஹ்மத் நகரில், ஸிக்ரா என்ற இளம்பெண் வரதட்சணை கொடுமையால் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025…
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குடும்பத் தகராறில் மருமகளை மாமனாரே வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலூர் கிராமத்தைச் சேர்ந்த அபிமன்யு என்பவர்,…
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில், ரயில்வே வேலை மற்றும் கருணைத் தொகை தொடர்பான தகராறில், 60 வயது மூதாட்டி ஒருவர் தனது மருமகளைக் கொலை செய்துள்ள சம்பவம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வளையாம்பட்டு கிராமத்து சேர்ந்தவர் ராஜா. தொழிலாளி ஆன இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த நந்தினி என்பவருக்கும் கடந்த 12 வருடத்திற்கு முன்பு திருமணமாகியது. கடந்த…
மன்னார்குடி அருகே எடமேலையூரைச் சேர்ந்த இளஞ்சியம் (45). இந்த பெண்ணுக்கு அதே ஊரைச் சேர்ந்த தங்கபாண்டியன் (41) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதால், இளஞ்சியம் தனது கணவரைப்…
தெலுங்கானா மாநிலம் கெர்கே கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் . ஓட்டுனரான இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ராவணி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களுடைய காதலுக்கு சேகரின்…