தெலுங்கானா மாநிலம் கெர்கே கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் . ஓட்டுனரான இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ராவணி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களுடைய காதலுக்கு சேகரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இருப்பினும் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். இந்த நிலையில் சேகர் தன்னுடைய மாமியார் மாமனார் உடன் சேர்ந்து சமையல் செய்வதற்கு தேவையான விறகு சேகரிக்க காட்டு பகுதிக்கு சென்ற போது சேகரின் தந்தை சாத்தையா மருமகள் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார்.
பிறகு தான் வைத்திருந்த கோடரியை எடுத்து மருமகளை வெட்ட பாய்ந்துள்ளார். அதில் அவருடைய கழுத்தின் பின்பகுதியில் வெட்டுபட்டுள்ளது. பிறகு அவரை ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ளார். இதில் ராவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பெண்ணின் மாமனாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மார்கஸ் வெஸ்ஸன் (Marcus Wesson) எனும் கொடூர மனிதனின் இந்தச் செயல், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தையே உலுக்கிய ஒரு கருப்பு…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகப்படுத்திய 'கோல்ட் கார்டு' (Gold Card) விசா திட்டத்தில், இதுவரை…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க வந்த திரை நட்சத்திரங்களின் உடை அலங்காரம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கருத்தானூரைச் சேர்ந்த சத்யா (30), தனது கணவரைப் பிரிந்து இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.…
ஹரியானா மாநிலம் குருகிராமில் சந்தேகத்தினால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், மனைவியைக் கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்…
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது அரசு நிர்வாகத்தில் 'ஏஜென்டிக் ஏஐ' (Agentic AI) எனும் புரட்சிகரமான தொழில்நுட்பத்தை புகுத்தி,…