குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள குழித்துறை பகுதியைச் சேர்ந்த 35 வயது லாரி டிரைவர், தனது மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் சென்னித்தோட்டம் பகுதியில் வசித்து…
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும், ஹர்ஷிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணமாகி, 7 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில்,…
மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில், மிளகாய் வியாபாரி தேவ்கிருஷ்ணா கொல்லப்பட்ட வழக்கில் அவரது மனைவி பிரியங்காவே மூளையாகச் செயல்பட்டது காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தனது கணவரின்…
தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த பானிபூரி வியாபாரி சித்தாரெட்டி, தனது மனைவி கவிதா வேறொரு நபருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியேறியதால் ஆத்திரமடைந்து, அவரை…
கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் அருகே உள்ள குண்ட்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த முனிராஜு - சுனிதா தம்பதியின் 13 ஆண்டுகால இல்லற வாழ்க்கை, சமூக வலைதள மோகத்தால் சிதைந்து…
உத்திரபிரதேச மாநிலம் முசாபர் பகுதியை சேர்ந்த சல்மான் என்பவருடைய மனைவி குஷ்ணுமா. இவர்களுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் 12, 5, 3…
கர்நாடகா மாநிலம் சிவமொக்க மாவட்டம் சொரா டவுன் பகுதியை சேர்ந்தவர் இம்தியாஸ், கலபுரகியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே பள்ளியில் ஆசிரியையாக…
மராட்டிய மாநிலம் மும்பை 6 காலணி பகுதியில் கடந்த மார்ச் மாதம் அடையாளம் தெரியாதா ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பலஞ்சநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தான் வனிதா (29). இவருக்கும் செங்கல்பட்டு மாவட்டம் செய்யுரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஜகத்…