சென்னை தாம்பரம் அடுத்த வேங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் தாமோதரன் (42) என்பவருக்கும் வசந்தா (40) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, 11…
தஞ்சாவூர் மாவட்டம் இடையாத்தி கிராமத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ராஜா, தனது மனைவி அட்சயா பியூட்டி பார்லரில் வேலை பார்த்தபோது திருச்சியைச் சேர்ந்த ஜோஸ் என்பவருடன் ஏற்பட்ட…
துமரியாகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரேஹ்ரா கிராமத்தில், கள்ளக்காதல் விவகாரத்தால் கணவனைப் படுக்கையில் கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற திடுக்கிடும் சம்பவம் அரங்கேறியுள்ளது. இக்கொடூரச் சம்பவத்தில்…
காதலனுடனான கள்ளத்தொடர்புக்குத் தடையாக இருந்த கணவனைக் கொடூரமாகக் கொலை செய்து, சமையலறையிலேயே பிணத்தைப் புதைத்துவிட்டு, அதன் மேலேயே சமையல் செய்து சாப்பிட்டு வந்த பெண்ணின் அதிர்ச்சியூட்டும் கொடூரச்…
தனது கொழுந்தன் மீது கொண்ட அதீத காதலால், குறுக்கே நின்ற கணவனை ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து கூலிப்படை மூலம் கொலை செய்த மனைவியின் செயல் பெரும்…
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, பிறந்த வீட்டிற்கு வந்த ஒரு இளம்பெண் தனது முன்னாள் காதலனுடன் ரகசியமாகத் தொடர்பு வைத்துள்ளார். இருவரும் வயல்வெளியில் தனிமையில் இருந்தபோது, அங்கு…
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள குழித்துறை பகுதியைச் சேர்ந்த 35 வயது லாரி டிரைவர், தனது மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் சென்னித்தோட்டம் பகுதியில் வசித்து…
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும், ஹர்ஷிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணமாகி, 7 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில்,…
மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில், மிளகாய் வியாபாரி தேவ்கிருஷ்ணா கொல்லப்பட்ட வழக்கில் அவரது மனைவி பிரியங்காவே மூளையாகச் செயல்பட்டது காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தனது கணவரின்…