மத்தியப் பிரதேச மாநிலம்

டீ குடிக்க கூப்பிட்ட பெண்… வீட்டிற்குள் காத்திருந்த எச்.ஐ.வி பேரதிர்ச்சி… 70 வயது முதியவருக்கு நடந்த கொடூரம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயது விவசாயி ஒருவர், சில நாட்களுக்கு முன்பு தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது வழியில் நின்றிருந்த ஒரு…

3 மணத்தியாலங்கள் ago

“என்னால அத கண்ட்ரோல் பண்ண முடியல”… பிறப்புறுப்பை கோடரியால் துண்டித்துக் கொண்ட 42 வயது நபர்… பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்….!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில், தனது தீவிர பாலியல் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாத விரக்தியில் 42 வயது நபர் ஒருவர் கோடரியால் தனது பிறப்புறுப்பைத் துண்டித்துக்…

3 நாட்கள் ago

“பெத்த மனசு என்னா பாடுபடும்” பெற்றோரை அடித்து விரட்டிய கலியுகக் கொடூரன்.. புற்றுநோயால் தவிக்கும் தாய்க்குச் சிகிச்சை தர மறுத்து சொத்துக்களைப் பறித்த மகன்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான ராதேஷ்யாம் வைஷ்ணவ் (62) என்பவர், தனது சொந்த மகன் ஓம்பிரகாஷ் வைஷ்ணவுக்கு எதிராக…

2 வாரங்கள் ago

திருமணமான 15-வது நாளில் கொடூரம்… வீட்டிற்கு வந்த மருமகளை கோடாரியால் வெட்டிக்கொன்ற கணவனின் அண்ணன்.. பதறவைக்கும் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிவ்னி மாவட்டத்தில் உள்ள கஞ்சரி கிராமத்தில், திருமணம் நடந்து வெறும் 15 நாட்களே ஆன சரிதா மராவி என்ற இளம்பெண் அவரது கணவரின்…

2 வாரங்கள் ago

ஒரு ஆட்டின் விலை ரூ.25 லட்சம்… அபப்டி என்ன ஸ்பெஷல்..? மிரண்டு போன இணையவாசிகள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், உடம்பில் 'அல்லாஹ்' என்ற அரபு வார்த்தை போன்ற இயற்கையான உரோம அமைப்பைக் கொண்ட ஒரு வெள்ளாடு மக்களின் கவனத்தை ஈர்த்து சமூக…

2 வாரங்கள் ago

ட்விஷா சர்மாவின் கடைசி நிமிடங்கள்! தற்கொலைக்கு முன் வெளியான பகீர் சிசிடிவி காட்சி… கதறித் துடித்த கர்ப்பிணியின் மரண விபரீதம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், ஓய்வு பெற்ற நீதிபதி கிரிபாலா சிங்கின் மருமகளும் சமர்த் சிங்கின் மனைவியுமான ட்விஷா சர்மா என்ற பெண், கடந்த மே 12ஆம்…

2 வாரங்கள் ago

மாஸ் சம்பவம் பண்ண பெண்கள்.. மதுக்கடைக்கு எதிராக நடத்திய அதிரடி ‘மின்னல்’ தாக்குதல்.. மத்தியப் பிரதேசத்தில் அதிர வைக்கும் சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள தாம்தா கிராமத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட மதுக்கடைக்கு எதிராக, அப்பகுதி பெண்கள் மற்றும் குழந்தைகள் திரண்டு வந்து கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

3 வாரங்கள் ago

“பெத்த பிள்ளைகளே கைவிட்டுட்டாங்க” இறப்பதற்கு முன் உறவினர்களை அழைத்து அதிர்ச்சி கொடுத்த முதியவர்… சமூக வலைதளங்களில் வைரலாகும் கண்ணீர் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் உள்ள ஹாஜிநகரைச் சேர்ந்த கல்யாண் சிங் பால் என்ற முதியவர், தனது குடும்பத்தினரின் அலட்சியம் மற்றும் துரோகத்தால் மனமுடைந்து, தான் உயிரோடு…

3 வாரங்கள் ago

பகீர்… மஞ்சள் நீராட்டு விழாவில் நேர்ந்த விபரீதம்.. முகத்தில் பூசிய மஞ்சளால் வீங்கிய உதடுகள் – கண்ணீரில் மணப்பெண்..

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருமணத்திற்கு முந்தைய…

3 வாரங்கள் ago