பிரசவம் என்பது பொதுவாக நீண்ட நேரப் போராட்டமாகவும், மிகுந்த வலியுடனும் கூடிய ஒரு நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு…
அவசர காலங்களில் மருத்துவச்சிகளின் சமயோசித செயல்பாடு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்தும் விதமாக ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. பிரசவத்திற்காக மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு,…
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியைச் சேர்ந்த ஹாலிமா சிஸ்ஸே, 2021 ஆம் ஆண்டில் ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்து மருத்துவ வரலாற்றில் ஒரு அரிய சாதனையைப்…
மருத்துவ வரலாற்றில் மிக மிக அரிதாக நடக்கும் ஒரு விஷயமாக கருதப்படும் ஒரு பெண் இரண்டு தந்தைகளுக்கு இரண்டு குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றுள்ளார். பிரேசிலைச் சேர்ந்த…
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த மருமகளை மாமியார் கடுமையாக பேசி கேலி செய்யும் அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி…
சமீபத்தில், ஒரு உணர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது, அங்கு கணவர், தனது மனைவி பிரசவ வலியில் தவிப்பதைப் பார்த்து, தனது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டார்.…
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில், ஆம்புலன்ஸ் ஊழியர்களால் கைவிடப்பட்டதாகக் கூறப்படும் கர்ப்பிணிப் பெண் ஒருவர் சேறும் சகதியுமான சாலையோரத்தில் தனது குழந்தையை பிரசவித்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்துக்கு…
அக்டோபர் 12, 2025 அன்று இரவு, அதிகாலை 1 மணியளவில், மும்பையில் ஒரு பெண் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அந்த…
மும்பை சத்தாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கோரேகார் பகுதியை சேர்ந்த காஜல் விகாஸ் ககுர்தியா (27) என்ற கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியுடன்…