அடேங்கப்பா தலையே சுத்துதே..! ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்று… கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த தம்பதி…!!

Spread the love
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியைச் சேர்ந்த ஹாலிமா சிஸ்ஸே, 2021 ஆம் ஆண்டில் ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்து மருத்துவ வரலாற்றில் ஒரு அரிய சாதனையைப் படைத்துள்ளார். இது ஒரே பிரசவத்தில் அதிக குழந்தைகள் பிறந்தது என்ற கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த ஐந்து பெண் குழந்தைகளும், நான்கு ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளது. தற்போது ஒன்பது பேரும் நலமாக உள்ளனர். 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவில் எட்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த நாத்யா சுலேமான் வைத்திருந்த முந்தைய சாதனையை முறியடித்து, ஒரே பிரசவத்தில் அதிக குழந்தைகள் உயிர் பிழைத்ததற்கான கின்னஸ் உலக சாதனையை இப்போது அவர் படைத்துள்ளார் .
Soundarya

Recent Posts

எல்பிஜி சிலிண்டர் பயனர்களுக்கு அதிர்ச்சி… ஜூன் 30-க்குப் பிறகு கனெக்ஷன் கட்…? மத்திய அரசின் நியூ அப்டேட்…!!

இந்தியாவில் சமையல் எரிவாயு அத்தியாவசிய தேவையாக உள்ள நிலையில், ஒரே வீட்டில் பைப்லைன் மூலமாக வரும் PNG கேஸ் மற்றும்…

38 seconds ago

காலையிலேயே பரபரப்பு… இனி தவெக-வும் இல்ல, அதிமுக-வும் இல்ல…. சி.விஜயபாஸ்கரின் ‘ஸ்கெட்ச்’… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப்…

3 minutes ago

“அந்த ஒரு ரகசிய அறை.. பகலில் வீடு.. இரவில் விபச்சார விடுதி”…. 27 வயது இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்…. திருச்சூரில் நடுங்க வைக்கும் உண்மை….!

கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த…

6 minutes ago

“சுயமரியாதையுடன் விடைபெறுகிறோம்…!” – போட்டி முடிந்ததும் உடை மாற்றும் அறையில்… ஈரான் அணி செய்த அந்த நெகிழ்ச்சி காரியம்…!!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான லீக் போட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

9 minutes ago

விவாகரத்து கேஸை மறந்த கணவன்… பெட்ரூமில் காத்திருந்த அதிர்ச்சி… வெளிநாட்டிலிருந்து வந்த மனைவி செய்த காரியம்….!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும், கனகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணமாகி, 4½…

10 minutes ago

“நள்ளிரவில் நடந்த கொடூரம்… 12 வயது மகனின் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த அவலம்”… திருட வந்த கும்பல் செய்த நெஞ்சை பதறவைக்கும் காரியம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பட்நகர் பகுதியில், கடந்த ஜூன் 18 ஆம் தேதி நள்ளிரவில் அரங்கேறியுள்ள…

15 minutes ago