மருத்துவ வரலாற்றில் மிக மிக அரிதாக நடக்கும் ஒரு விஷயமாக கருதப்படும் ஒரு பெண் இரண்டு தந்தைகளுக்கு இரண்டு குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றுள்ளார். பிரேசிலைச் சேர்ந்த 19 வயது பெண் ஒரே நாளில் இரண்டு ஆண்களுடன் உடலுறவு கொண்டுள்ளார். இதன் விளைவாக 9 மாதங்கள் கழித்து இரண்டு தந்தைகளைக் கொண்ட இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார். இது மருத்துவ உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஹெட்டரோபேட்டர்னல் சூப்பர்ஃபெகண்டேஷன் என்று அழைக்கப்படுகிறது.
குழந்தைகளின் தந்தை யார்? என்பதில் சந்தேகம் இருந்ததால் குழந்தைகளை DNA Test எடுத்துள்ளார் அந்த பெண். தந்தையாக அந்த பெண் நினைத்த நபருடன் சோதனை மேற்கொண்ட பெண், டிஎன்ஏ சோதனையில் அந்த நபர் இதில் ஒரு குழந்தைக்கு மட்டுமே தந்தை என்பது தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் தான் அதே நாளில் மற்றொரு நபருடனும் உடலுறவு வைத்துக்கொண்டது நினைவிருக்கிறது என்று கூறிய பெண் அவரையும் வரவழைத்து டெஸ்ட் செய்திருக்கிறார். அப்போது பாசிடிவாக வந்துள்ளது. இதுகுறித்து அந்த பெண் இப்படி நடக்கக் கூடும் என்று தான் ஒரு போதும் நினைத்ததில்லை என்றும் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் களத்தில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், உலக கச்சா…
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…